இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

5/8/2025 3:09:00 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு

நியாமி: நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள், அண்டை நாடுகளான நைஜர், கேமரூன் ஆகியவற்றிலும் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். நேற்று நைஜரில் உள்ள கொக்கோடு கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள், பொதுமக்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனர். வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இதுமட்டுமின்றி வீடுகள், வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க நைஜீரியா, நைஜர், கேமரூன் ஆகிய நாடுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனாலும் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், சிறுமிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலை படையாக மாற்றி வருகின்றனர். கடந்த வருடம் கடத்தி செல்லப்பட்ட 219 மாணவிகளின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 6 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. புதிய அதிபர் முகமது புகாரி, தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சில
  • சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி, நேரு சிலை : இந்திய அரசு வழங்குகிறது



  • அமெரிக்காவில் கடும் சூறாவளி இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் : டேவிட் கேமரூனுக்கு வெற்றி வாய்ப்பு : இன்று மாலை முடிவு தெரியும்



  • எபோலா பலி எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது : உலக சுகாதார நிறுவனம் தகவல்



  • இங்கிலாந்தில் இன்று பொதுத் தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு



  • நேபாளத்துக்கு நிதி திரட்டும் அமெரிக்கவாழ் இந்தியர்கள்



  • மே 8 - உலக செஞ்சிலுவை சங்க தினம்: மக்களுக்கு உதவும் தன்னலமற்ற அமைப்பு



  • இங்கிலாந்தில் நாளை பொதுத்தேர்தல் : எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது கருத்துக்கணிப்புகள் ஆருடம்



  • இத்தாலியில் படகு விபத்து: கடலில் மூழ்கி 40 பேர் பலி



  • ஈராக்கில் பிரதமர் அலுவலகம் மீது குண்டுவீச்சு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]