இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் ஒரே நாளில் 105 இடங்களில் தீ விபத்து

5/8/2025 2:54:32 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒரேநாளில் 105 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவா் பலியானார். 4 குதிரைகள் தீயில் கருகின. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பல இடங்களில் தீ பிடித்ததாக தீ அணைப்பு துறையினர் தெரிவித்தனர்.டெல்லி தீ அணைப்பு துறைக்கு நேற்று ஒரே நாளில் 122 அழைப்புகள் வந்தன. இவற்றில் 105 அழைப்புகள் உண்மையானவை. 17 அழைப்புகள் போலியானவை. உண்மையான 105 அழைப்புகள் 2 விபத்துக்கள் மட்டும் சீரியசானவை. மற்ற 103 அழைப்புகள் சிறிய அளவிலான விபத்துக்கள் ஆகும். வட டெல்லியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தென் கிழக்கு டெல்லியில் மதன்பூரில் உள்ள குதிரை பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 குதிரைகள் உடல் கருகி பலியாயின.சுட்டெரிக்கும் வெயில், வறட்சியான வானிலை, சுழற்காற்று ஆகியன தீ விபத்துக்கு முக்கிய காரணம் என தீயணைப்பு துறை தலைவர் ஏ.கே.சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வரும் நாட்களில் தீ விபத்து எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் எச்சரித்தார். டெல்லி தீயணைப்பு துறையில் மொத்தம் 265 தீ அணைப்பு வாகனங்கள் உள்ளன. மேலும் 50 வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக சர்மா தெரிவித்தார்.

மேலும் சில
  • ‘பாஜ அரசு சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல’ பிரதமர் மோடி பேட்டி



  • கேரள பெண் அமைச்சருக்கு 10ம் தேதி திருமணம்



  • டெல்லி மீது மோடி அரசுக்கு அக்கறையில்லை ராஜ்நாத்சிங்கிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்



  • பெண் தொண்டரை ஏமாற்றிய விவகாரம்: மகளிர் ஆணைய சம்மனுக்கு தடை கேட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஐகோர்ட்டில் மனு



  • சம்பள உயர்வு கோரி ஆந்திரா, தெலங்கானாவில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : 3வது நாளாக மக்கள் தவிப்பு



  • முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு



  • போலீஸ் கமிஷனர்-ஐகோர்ட் பதிவாளர் திடீர் ஆலோசனை : ஜெயலலிதா வழக்கில் மே 11ல் தீர்ப்பு? இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்பதால் பரபரப்பு



  • ராகுல் மீது அவதூறு வழக்கு சுப்ரீம் கோர்ட் தடை



  • மது பார் ஊழல் விவகாரத்தில் விசாரணை கேரள அமைச்சர் மாணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம்



  • அரிய தவறு... அறிந்தே தவறு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]