இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற மக்களவை 3 நாள் நீட்டிப்பு

5/8/2025 2:54:09 PM
பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம் நைஜரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

புதுடெல்லி: முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இன்று முடிவதாக இருந்த மக்களவை கூட்ட தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை நேற்று மாலை ஒப்புதல் அளித்தது.மக்களவை கூட்ட தொடரின் 2ம் பாகம் இன்றுடன் முடிவதாக இருந்தது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசர சட்டத்துக்காக மாநிலங்கள் அவை ஏற்கனவே முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிதாக மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலங்களவை மட்டும் வரும் 13ம் தேதி முடிவுக்கு வருகிறது. கருப்பு பண மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

இதில் நிலம் கையகப்படுத்தும் மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இந்த மசோதாவை எதிர்ப்பதால் மசோதா நிறைவேறுமா என்ற கேள்விக்குறி உள்ளது. இந்நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மக்களவை கூட்டத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் அளித்தது. இதை தொடர்ந்து வரும் 13ம் தேதி வரை மாநிலங்கள் அவையுடன் சேர்ந்து மக்களவையும் நடைபெறும்.

மேலும் சில
  • ‘பாஜ அரசு சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல’ பிரதமர் மோடி பேட்டி



  • கேரள பெண் அமைச்சருக்கு 10ம் தேதி திருமணம்



  • டெல்லி மீது மோடி அரசுக்கு அக்கறையில்லை ராஜ்நாத்சிங்கிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்



  • பெண் தொண்டரை ஏமாற்றிய விவகாரம்: மகளிர் ஆணைய சம்மனுக்கு தடை கேட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ ஐகோர்ட்டில் மனு



  • சம்பள உயர்வு கோரி ஆந்திரா, தெலங்கானாவில் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் : 3வது நாளாக மக்கள் தவிப்பு



  • டெல்லியில் ஒரே நாளில் 105 இடங்களில் தீ விபத்து



  • போலீஸ் கமிஷனர்-ஐகோர்ட் பதிவாளர் திடீர் ஆலோசனை : ஜெயலலிதா வழக்கில் மே 11ல் தீர்ப்பு? இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்பதால் பரபரப்பு



  • ராகுல் மீது அவதூறு வழக்கு சுப்ரீம் கோர்ட் தடை



  • மது பார் ஊழல் விவகாரத்தில் விசாரணை கேரள அமைச்சர் மாணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடிதம்



  • அரிய தவறு... அறிந்தே தவறு



Facebook

Twitter

Trisha was sure happy to be alone unit Varun
தனி ஆளாக இருப்பதே சந்தோஷம் வருண் பிரிவை உறுதி செய்தார் திரிஷா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]