இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பாலத்தில் இருந்து பைக் விழுந்தது கணவன், மனைவி மகன் பரிதாப பலி

5/4/2025 2:42:14 PM
தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர் சிக்கினர்பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திலிருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுவினர் வெளியேற உத்தரவு

வேலூர்: 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து பைக் விழுந்ததில் கணவன், மனைவி, மகன் ஆகியோர் பலியானார்கள்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த  ஊனைமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவிநாயகம்(32). எலக்ட்ரீஷியன். இவர் தனது மனைவி வெண்ணிலா(31), மகன் சாய்குமா ர் (4), மகள் சாஷினி  ஆகியோருடன் சென்னையில் தங்கியிருந்தார். இங்கிருந்து நேற்று இரவு 10.30 மணியளவில் சொந்த ஊருக்கு பைக்கில் சென்றனர்.வேலூர் சேண்பாக்கம் அருகே  உள்ள சென்னை- பெங்களூர் பைபாஸ் சாலையில் சுமார் 40 அடி உயர ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது இவர்கள் வந்த பைக்  திடீரென பாலத்தின் தடுப்புச்  சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே தூக்கி வீசப்பட்டனர். இதில் கணவன், மனைவி மற்றும் 4  வயது சிறுவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 1 வயது குழந்தை சாஷினி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.இதுகுறித்து தகவல்  கிடைத்து வந்த போலீசார் 3 பேர் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக வேலூர் வடக்கு  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • விக்கிரமராஜா தலைமையில் வணிகர் விரோத சட்டங்களின் எதிர்ப்பு மாநாடு : சென்னையில் இன்று காலை தொடங்கியது



  • இலவச கட்டாய கல்வி திட்டத்துக்கான ரூ. 97 கோடியை திருப்பி தரவேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை



  • கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு



  • கறவை மாடுகளோடு மறியல் போராட்டம் : பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு



  • பதவியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? அன்புமணிக்கு திமுக முன்னாள் எம்.பி தாமரைச்செல்வன் கேள்வி



  • சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு : சம்பவம் கான்ட்ராக்டரை குண்டு வீசி கொல்ல முயன்ற ரவுடி கும்பல்: பெட்ரோல் குண்டும் வீசப்பட்டதால் பரபரப்பு



  • ஆள் மாறாட்டம் தடுக்க நடவடிக்கை : பாஸ்போர்ட்டில் புதிய நடைமுறை அமுல் : ஆதார் அட்டை ஸ்கேன் செய்யப்படும்



  • பூண்டி மாதா ஆலய பெருவிழா : நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: 14ம் தேதி தேர்பவனி



  • த.வெள்ளையன் தலைமையில் தஞ்சையில் வணிகர் தின மாநாடு : நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்



  • கார் மீது லாரி மோதி 2 தொழிலதிபர் பலி



Facebook

Twitter

சித்தரின் வாழ்க்கை படத்தில் அர்ச்சனா சிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]