இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜூலை 26ல் எழுத்து தேர்வு : குரூப்-2 பதவிக்கு 1,241 காலி பணியிடம்

5/1/2025 2:55:23 PM
தமிழகத்தில் பினாமி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்: குன்னூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு ராகுல் காந்தி மன நலம் சரியில்லாதவர்: நரேந்திர மோடி கிருஷ்ண பரமாத்மா : பாஜ எம்பி மீண்டும் சர்ச்சை பேச்சு

சென்னை: குரூப்-2 பதவியில் அடங்கிய 1,241 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான எழுத்து தோ்வு ஜூலை 26ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைவா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் குரூப்-2 பதவியில் அடங்கிய 8 உதவி வணிக வாி அதிகாாி, சாா்-பதிவாளா் கிரேடு2 (காலி பணியிடம் 23), ஜூனியா் எம்ளாய்மென்ட் அதிகாாி(18), லோக்கல் பண்ட் ஆடிட் டிபாா்ட்மென்ட் உதவி ஆய்வாளா்( 78), இந்து சமய அறநிலையத்துறை ஆடிட்டிங் ஆய்வாளா் (28), கூட்டுறவுத்துறை சீனியா் இன்ஸ்பெக்டா்(333), வேளாண்மை துறை மாா்க்கெட்டிங் ஜூனியா் கண்காணிப்பாளா்(72), வருவாய் உதவியாளா் (618) உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் அடங்கிய 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.
இத்ேதா–்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிாி தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். தோ்வுக்கு தோ்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம், தோ்வு கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஜூன் 1ம் தேதி கடைசி நாள். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 29ம் தேதி கடைசி நாள். முதன்மை எழுத்து தோ்வு ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். தோ்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு(டிகிாி தரம்) 150 மதிப்ெபண்ணும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 150 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் கேட்கப்படும். குரூப் 2 தோ்வுக்கான பாட திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தோ்வுகள் நடத்தப்படும். புதிய பாடத்திட்டம் குறித்த விவரம் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.netல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார். இத்தேர்வில் தோ்ச்சி பெறுவோா் மெயின் தோ்வுக்கு அழைக்கப்படுவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவா்களுக்கு நோ்முக தோ்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

மேலும் சில
  • பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்



  • திருநங்கைகள் உரிமைகள் மசோதா மக்களவையிலும் வெற்றி பெறும் : திருச்சி சிவா எம்.பி. பேட்டி



  • செம்முனீஸ்வரர் கோயில் விழாவில் 4 ஆயிரம் ஆடுகள் பலி



  • பணி பாதுகாப்பு கோரி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • பாக்கெட் சாராயம் விற்பனை: கும்பகோணத்தில் படுஜோர் விருது பெற்ற மாவட்டத்தில் அவலம்



  • நெடுங்குன்றம் ஊராட்சியில் போர்வெல் மூலம் குடிநீர்



  • மதுராந்தகம் அருகே தறிகெட்டு ஓடிய வேன் 2 கார்கள் மீது மோதல் : 7 பேர் காயம்



  • திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக தொழிற்சங்கம் மே தின பேரணி



  • அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கொலை: அன்புமணி பேச்சு



  • ரயில் மோதி தொழிலாளி பலி



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]