இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஏமன் உள்நாட்டு போர் காரணமாக 3 லட்சம் பேர் வீடு இழந்து தவிப்பு: ஐ.நா. தகவல்

4/29/2015 2:45:04 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

சானா: ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக சுமார் 3 லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்து நடுத்தருவில் நிற்பதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. ஏமனில் அரசு படைகளுக்கு எதிராக ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி பழங்குடியினர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார்கள. இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி சவுதி அரேபியா தப்பினார். ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் சவுதி போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏமன் உள்நாட்டு போருக்கு 1000 பேர் பலியாகியுள்ளனர்.

 இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொதுமக்கள். இதற்கிடையில் ஐ.நா.கோரிக்கையை ஏற்று விமான தாக்குதலை சவுதி அரசு சில தினங்கள் நிறுத்தி வைத்தது. கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் குண்டுகளை வீச தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஏமன் உள்நாட்டு போர் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியிருப்பதாகவும், வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவில் நிற்பதாகவும் ஐ.நா.மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. ஏமன் போர் காரணமாக அங்கு பணிபுரிந்து வந்த வெளிநாட்டினர் கடந்த மாத துவக்கத்தில் அவரவர் நாடுகளுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • நேபாள நாட்டில் பூகம்பத்தில் உயிரிழந்தோருக்கு அதிபர் ஒபாமா இரங்கல்



  • கருப்பின வாலிபர் கொல்லப்பட்டதால் வன்முறை : அமெரிக்காவின் மேரிலேண்டில் அமைதி திரும்பியது



  • இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?



  • உழைக்கும் வர்க்கத்தை போற்றுவோம்: தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்



  • பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் நிவாரண பணிகள் தீவிரம்: 4 நாட்களுக்கு பின்னர் 4 மாத குழந்தை மீட்பு



  • நைஜீரியாவில் தீவிரவாதிகள் கடத்திய சிறுமிகள் உட்பட 300 பேர் மீட்பு



  • சவுதியில் கட்டிடம் இடிந்ததில் இந்தியர் உள்பட 10 பேர் பலி



  • ஆப்கனில் நிலச்சரிவு 52 பேர் பரிதாப பலி



  • நேபாள பூகம்பத்தின் பயங்கரம் : 80 லட்சம் பேர் பாதிப்பு : 80 மணி நேரத்திற்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு



  • கருப்பினத்தவர் கொல்லப்பட்டதால் வன்முறை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]