இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பஞ்சாப் காங்கிரசில் பரபரப்பு ராகுலுக்கு போட்டியாக விவசாயிகளிடம் குறை கேட்ட மாஜி முதல்வர்

4/29/2015 2:13:33 PM
இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா? சாப்பாடு, குடிநீர் கிடைக்காமல் தத்தளித்தோம் : நேபாள பூகம்பத்தில் தப்பிய தமிழர்கள் உருக்கமான பேட்டி

அமிர்தசரஸ்: பஞ்சாபில் ராகுல் காந்திக்கு போட்டியாக காங். எம்பியும் முன்னாள் முதல்வருமான அம்ரிந்தர் சிங் விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டது பஞ்சாப் காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று பஞ்சாப் சென்றார். எக்ஸ்பிரஸ் ரயில் பொது பெட்டியில் சாதாரண மக்களுடன் இயல்பாக பயணம் மேற்கொண்டார். ஆசியாவின் மிகப் பெரிய தானிய களஞ்சியமாக விளங்கும்  கன்னா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். பஞ்சாப், அரியான ஆகிய மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றன. இதனால் தங்களது சேமிப்பு கிடங்குகளில் குவிந்து கிடக்கும் கோதுமை மூட்டைகளை எவ்வாறு விற்பது என்று தெரியாமல் பஞ்சாப் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் விவசாயிகளின் நிலத்தை பறித்துக் கொள்ளும் வகையிலான நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுலுடன் ஷகீல் அகமது உள்ளிட்ட தலைவர்களும் உடன் சென்றனர்.இந்த சூழலில் ராகுலுக்கு போட்டியாக காங்கிரஸ் எம்பியும் முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங் அமிர்தரசில் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டார். ராகுல் வருவதை அமரீந்திர் சிங்கிடம் உள்ளுர் தலைவர்கள் சொன்ன போது அவருக்காக காத்திருக்காமல் அமிர்தசரஸ் போய் சேர்ந்து விட்டார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் அமிர்சரசில் இருந்து மாநில தலைவர் பிரதாப் சிங் பஜ்வா அம்பாலா சென்று ராகுலை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே ராகுல் காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு வரக்கூடாது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அமரீந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பஞ்சாபில் பரிதாபம் பஸ்சில் இருந்து வெளியே வீசப்பட்ட சிறுமி சாவு : சில்மிஷத்தை தடுத்ததால் கும்பல் ஆத்திரம்



  • மத்திய அரசின் நில சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவில் 15 கி.மீட்டர் பாதயாத்திரை தொடங்கினார் ராகுல்



  • அரியானா விவசாயிகள் போராளிகள் : பாஜ அமைச்சர் திடீர் பல்டி



  • ராஜஸ்தான் விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே காரணம் : மத்திய அரசுக்கு டெல்லி போலீஸ் அறிக்கை



  • மத்திய அரசு மேம்படுத்தவுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகள்



  • தெகல்கா மீது உரிமை மீறல் பிரச்னை: ராஜ்யசபாவில் 60 எம்பிக்கள் நோட்டீஸ்



  • முடிவுக்கு வருகிறது பட்ஜெட் தொடர் முக்கிய மசோதாக்கள் நிலை கேள்விக்குறி



  • தற்கொலை செய்யும் விவசாயிகள் கிரிமினல்கள் : பாஜ அமைச்சர் சா்ச்சை பேச்சு



  • பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் : 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தானியங்களை கொள்முதல் செய்யவும் முடிவு



  • டெல்லியில் பொது இடத்தில் குப்பைகளை எரித்தால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி



Facebook

Twitter

Image not Vijayakanth: Condition for Akshay
விஜயகாந்த் படத்தை பார்க்கக்கூடாது : அக்‌ஷய்குமாருக்கு கண்டிஷன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]