இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

வேலைவாய்ப்பு

மத்திய போலீஸ் படைகளில் 2902 எஸ்.ஐ.க்கள்

4/24/2015 2:20:00 PM
சுற்றுலா வேன்-அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தில் 5 பேர் நசுங்கி பலி பாகிஸ்தான் கொடியை காட்டிய ஹிலானியை நாடு கடத்த வேண்டும் : சிவசேனா கடும் தாக்கு

மத்திய ஆயுத போலீஸ் படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), இந்தோ திபெத் போலீஸ் படை (ஐடிபிபி), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) மற்றும் டெல்லி போலீஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 902 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு ஜூன் 21ம் தேதி ஸ்டாப் செலக்ஷன் தேர்வு நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அ. சப்-இன்ஸ்பெக்டர்
1. சிஆர்பிஎப்: ஆண்கள்: 205
             பெண்கள்: 16
2. பிஎஸ்எப்:  ஆண்கள்: 577, பெண்கள்: 30
3. ஐடிபிபி:   ஆண்கள்: 266
             பெண்கள்: 23
4. சிஎஸ்ஐஎப்: ஆண்கள்: 482
               பெண்கள்:     54
5. எஸ்எஸ்பி:    ஆண்கள்:      35
               பெண்கள்:      18
பணி: ஆ. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்
1. சிஐஎஸ்எப்: ஆண்கள்: 991
             பெண்கள்: 110
பணி: டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் (எக்சிக்யூக்டிவ்) (ஆண்கள் மட்டும்). 84 இடங்கள்
வயது: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 01.01.2025 அன்று 20 முதல் 25க்குள்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. டெல்லி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் (பைக் மற்றும் கார்) உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உடல் அளவுகள்: ஆண்கள்: உயரம்: பொது மற்றும் ஒபிசி, எஸ்சியினருக்கு 170 செ.மீ., (எஸ்டியினருக்கு 162.5.செ.மீ), மார்பளவு: சாதாரண நிலையில் 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எஸ்டியினருக்கு சாதார நிலையில் 77 செ.மீ., விரிவடைந்த நிலையில் 82 செ.மீ.,
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். தபாலிலோ அல்லது http://ssconline.nic.in and http://ssconline1.gov.in என்ற இணையதளங்களிலோ விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 21.06.2015.
ஆன்லைனில் விண்ணப்பத்தின் ஒரு பகுதியை அனுப்ப கடைசி நாள்: 26.04.2015.
விண்ணப்பத்தின் இரண்டாவது பகுதியை அனுப்ப கடைசி நாள்: 28.04.2015.
தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 28.04.2015.

மேலும் சில
  • பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்



  • பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்



  • மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



  • மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ், ரேடியோகிராபர் பணியிடங்கள்



  • எல்லை காவல் படையில் 346 கான்ஸ்டபிள் பணி 10ம் வகுப்பு படித்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு



  • மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலை



  • விஜயா வங்கியில் புரொபஷனரி மேனேஜர் பணி, சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்ஸ் காலிபணியிடங்கள்



  • சென்னை ஆவடி ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு



  • ராணுவ தலைமை சிவில் அலுவலகத்தில் பல்வேறு பணிகள்



  • வனத்துறையில் ஆராய்ச்சியாளர்



Facebook

Twitter

ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]