இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஒரே ஆண்டில் 43,000 போக்சோ வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

8/25/2021 5:00:01 PM
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; டேபிள் டென்னிசில் பவினா வெள்ளி பதக்கம் வென்றார்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து கேளம்பாக்கத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 43 ஆயிரம் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆடையணிந்த சிறுமியை தொட்டது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் சதீஷை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய விசாரணையின்போது ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ஒருவர் மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கையுறை அணிந்துகொண்டு ஒரு பெண்ணின் முழு உடலையும் தொட்டால், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாலியல் சீண்டல் ஆகாது; அதற்காக அந்த நபர் தண்டிக்கப்படமாட்டார். உடலோடு உடல் தொடும்போது மட்டுமே பாலியல் சீண்டல் என்றாகிவிடும்.

நாடு முழுவதும் ஒரே ஆண்டில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராக உச்சநீதிமன்ற சட்டப்பணிகள் குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தது.

மேலும் சில
  • பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்; டேபிள் டென்னிசில் பவினா வெள்ளி பதக்கம் வென்றார்: பிரதமர் மோடி, ராகுல்காந்தி வாழ்த்து



  • காலநிலை மாற்றங்களால் 2050ல் மும்பை மாநகர் மூழ்கும்: மாநகராட்சி அதிகாரி அதிர்ச்சி தகவல்



  • இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி: தினசரி தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு



  • நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50% பேருக்கு முதல் டோஸ்: ஒரே நாளில் 496 பேர் பலி



  • சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 3 பெண்கள் உட்பட ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின் பதவியேற்பு



  • சென்னை பொறியாளரை கொன்ற விவகாரம்; ‘சயனைடு’ வழக்கில் ஐகோர்ட் உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி



  • ஒன்றிய நிதியமைச்சக அறிவிப்பின்படி தமிழகத்தில் குத்தகைக்கு விடப்படும் அரசின் சொத்துகள் எவை?.. 4 விமான நிலையம், 491 கி.மீ. சாலை அடங்கும்



  • மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஓபிசி இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்: ஒன்றிய அரசிதழிலும் வெளியீடு



  • உச்சநீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகள்; 2027ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல் பெண் தலைமை நீதிபதி நியமனம்?.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பெயரும் பரிந்துரை



  • மோடியின் செல்வாக்கு ஓராண்டில் 42% சரிந்தது; நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர் மு.க.ஸ்டாலின்: தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]