இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆலோசகர், ஆலோசனை முகவர் பணிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

8/18/2021 5:25:51 PM
ஊரடங்கின்போது அரசு அறிவித்தவற்றில் மீதமானவை கொரோனா பாதித்தவர்களுக்கு 1.82 லட்சம் மளிகை தொகுப்பு: உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை..! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, புறநகர்களில் பலத்த மழை

சென்னை: வெளிநாட்டில் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய பணியாளர்களை, குறிப்பாகத் தமிழகப் பணியாளர்களை 1978ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது.

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் விரிவாக்கும் பொருட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித வளத்தினை இந்நிறுவனத்திற்குப் பெற்றுத் தருவதற்கு வெளிநாட்டில் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திப் பெருமளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது. ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள ஆலோசகர்கள், ஆலோசனை முகவர்கள் இந்நிறுவன வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள படிவங்களைப் பூர்த்தி செய்து வருகிற 31ம் தேதிக்குள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) எண்.42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஊரடங்கின்போது அரசு அறிவித்தவற்றில் மீதமானவை கொரோனா பாதித்தவர்களுக்கு 1.82 லட்சம் மளிகை தொகுப்பு: உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை..!



  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, புறநகர்களில் பலத்த மழை



  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை: பள்ளி,கோயில் தியேட்டர் திறப்பு? மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது



  • முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை: தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர் திறப்பது குறித்து முக்கிய முடிவு



  • புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய கட்டிட முறைகேடு புகார் எதிரொலி: அதிகாரிகள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்..! 2 நாளில் ஐஐடி அறிக்கை தாக்கல்



  • கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: கவர்னருடன் ஓபிஎஸ், எடப்பாடி சந்திப்பு



  • புளியந்தோப்பு பகுதியில் தரமற்ற கட்டிடம்: ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை? ஆய்வு அறிக்கை வந்த பின்னர் முடிவு என பேரவையில் அமைச்சர் தகவல்



  • 382வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டிகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு



  • சட்டப்பேரவையில் உதயநிதி கன்னிப்பேச்சு; நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]