இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

3 அடி உயர சிவலிங்கம் கண்டெடுப்பு: துறைமுகத்தில் பரபரப்பு

9/10/2025 5:25:29 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் பகுதியில் பழைய கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிய கழிப்பிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது 3 அடி உயர சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு நிலவியது.‘சென்னை துறைமுகம், கிளைவ் பேக்டரி, ராஜாஜி சாலையில் பொதுகழிப்பிடம் உள்ளது. இது சில ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடந்தது. இதனால் சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், புதிய கழிப்பிடம் கட்டி தரவேண்டும்என மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி பழைய கழிப்பிடத்தை இடித்துவிட்டு புதிய கழிப்பிடம் கட்டும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்றிரவு அஸ்திவாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். பள்ளம் தோண்டியபோது கருங்கல்லிலான சிவலிங்கம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட செய்தி அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, லிங்கத்தை பார்வையிட்டு சென்றனர். பின்னர், ஊழியர்களும், பொதுமக்களும் சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிப்பட்டனர். தகவல் அறிந்து வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, 3 அடி உயரமுள்ள சிவலிங்க சிலையை மீட்டனர். இது பழமையான சிலையா? இங்கு எப்படி வந்தது? இந்த இடத்தில் ஏற்கனவே கோயில் இருந்ததா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்து அமைப்பினரும் சிலையை பார்வையிட்டு செல்கின்றனர். துறைமுகம் பகுதியில் சிவலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]