இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்

8/9/2025 2:20:42 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலியாகி உள்ளனர். மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெய்து வரும் பருவமழையால் பல மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படாததால், அவர்களுக்கும் கொரோனா ெதாற்று பரவி வருகிறது. சமூக இடைவெளி பராமரித்தல் மற்றும் பிற கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மாநிலங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பீகாரில் சுமார் 69 லட்சம் மக்களும், அசாமில் 57 லட்சமும் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்கள், கால்நடைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 141 குழுக்களை மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 16 மாநிலங்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமார் 900 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் ெதரிவிக்கின்றன. அதன்படி மேற்கு வங்கத்தில் மட்டும் 239 பேர் இறந்துள்ளனர். அசாமில் 136 பேர், குஜராத்தில் 87 பேர் மற்றும் கர்நாடகாவில் 74 பேர், மத்திய பிரதேசத்தில் 74 பேர் இறந்துள்ளனர். அசாமில் 136 பேர் வெள்ளத்தில் சிக்கியும், குறைந்தது 26 பேர் நிலச்சரிவுகளால் இறந்துள்ளனர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், ஒரே நாளில் 26க்கும் மேற்பட்ட மக்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் ேமற்பட்டோர் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]