இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 68 நாட்களில் 94 உத்தரவுகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு

6/1/2025 3:56:51 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

புதுடெல்லி: பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 68 நாளில் 94 உத்தரவுகள், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரான சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முதன்முறையாக பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் முதன்முறையாக நாட்டில் பேரழிவு மேலாண்மைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாநில அரசுகள் பேரிடர்களை வெற்றிகரமாக சந்தித்து இருந்தாலும், இச்சட்டத்தை மத்திய அரசுதான் அமலாக்கும் அதிகாரம் கொண்டது. மேலும், உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், மாவட்ட அதிகாரிகளுக்கு அவ்வப்போது வழிகாட்டுதல் நெறிமுறைகளை வடிவமைத்து அறிவிப்பாக வெளியிடும். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் 24 முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கி மற்றொரு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதிக தொற்று பாதித்த இடங்களுக்கு ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து நடவடிக்கைகளை கடுமையாக செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்திய கடந்த 68 நாட்களில், மத்திய உள்துறை அமைச்சகம் சராசரியாக ஒரு நாளைக்கு 1.3  உத்தரவுகளை பிறப்பித்தது. நேற்றைய நிலவரப்படி, ஊரடங்கு தொடர்பாக மாநிலங்களுக்கு இதுவரை 94 உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், கூடுதல் கடிதங்கள் ஆகியன மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சில
  • சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: 2 மாவோயிஸ்ட் அதிரடி கைது



  • மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜூன் 14ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கொரோனா ஊரடங்குக்கு பின் நடக்கிறது



  • புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு



  • அமெரிக்க அதிபர் இந்தியாவில் 2 நாள் முகாம்; டிரம்பால் கொரோனா அதிகரிப்பு: சிவசேனா எம்பி ராவத் குற்றச்சாட்டு



  • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்



  • தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை



  • 189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு



  • நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து



  • கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’



  • 186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]