இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பைக் மீது லாரி மோதியதில் கர்ப்பிணி பெண் பரிதாப சாவு வெளியே வந்த சிசுவும் உயிரிழப்பு... தெலங்கானாவில் உருக்கம்

2/13/2020 5:12:47 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

காளஹஸ்தி: உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பைக் மீது லாரி மோதியதில் கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில்  இருந்த சிசுவும் உயிரிழந்தது.தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், ராமச்சந்திரராவ் பஞ்சாரா பகுதியை சேர்ந்தவர் முரளி(38). இவரது மனைவி சுஜாதா(32). இவர் 8 மாத கர்ப்பமாக  இருந்தார். மனைவிக்கு உடல் பரிசோதனை செய்வதற்காக நேற்று பைக்கில் பெனுபல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவ  பரிசோதனை முடித்துவிட்டு அங்கிருந்து இரவில் பைக்கில் வீடு திரும்பினர்.

பெனுவல்லி கிராம எல்லையில் வரும்போது எதிரே வந்த லாரி, அவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுஜாதா உடல் நசுங்கி அந்த  இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு சுமார் 10 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டு அதுவும் உயிரிழந்தது. காயத்துடன் தப்பிய  முரளி, மனைவி மற்றும் சிசுவின் நிலைமை பார்த்து கதறி துடித்தார். இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து முரளியை மீட்டு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெனுபல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுஜாதா, சிசு சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]