இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா வைரஸ் பலி 908 ஆக அதிகரிப்பு

2/10/2025 3:37:59 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

பீஜிங்: கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 40,000 பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும்  வேகமாக பரவி வருகிறது. 28க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே  வருகிறது.  குறிப்பாக, சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில்  நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து, ஹுபெய் பகுதியில் மட்டுமே நேற்று ஒரே நாளில்  80க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ்  தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.  சீனா முழுவதும் இந்த  வைரஸ் காய்ச்சலுக்கு 3062 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் 40,000 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி  ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார். இதில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

  ஹுபெய் பகுதியில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக  சீனாவிற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல், சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருந்து  நீக்கி உள்ளதாகவும் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில
  • ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை



  • உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி



  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்



  • தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை



  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]