இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இறந்து பிறந்த 7 மாத சிசு: மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை சிறையில் அடைப்பு

2/4/2025 3:51:03 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (49). இவரது 16 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வருகிறார். குமார் அடிக்கடி அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் டாஸ்மாக்கில் மதுபானங்களை அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த போது தனது மகள் என்றும் பாராமல் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதால் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை அறியாத சிறுமி தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் இருந்த போது சிறுமிக்கு திடீரென அதிகமான வயிற்று வலி ஏற்பட்டதால் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த தாயார், தனது மகள் வயிற்று வலியால் அவதிப்படுவதை அறிந்து அவரை உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே வலி அதிகமாகி அச்சிறுமிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த தாய் செய்வதறியாது திகைத்து நின்றார். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியையும், இறந்த நிலையில் பிறந்த குழந்தையையும் உடன் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து அச்சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து குமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • மாணவனை செருப்பால் அடித்த தலைமை ஆசிரியர் மீது வழக்கு



  • ஊராட்சி தலைவர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது



  • ஓடும் ரயிலில் செல்போன் திருடிய பெண் கைது



  • செம்மரக்கட்டைகள் கடத்திய சென்னை ராணுவ வீரர் கைது: விடுமுறையில் வந்து கைவரிசை



  • மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் 2 வாலிபர் கைது



  • கூடுதல் வரதட்சணை தகராறில் பயங்கரம் ஆன்லைனில் சயனைடு வரவழைத்து மனைவியை கொன்ற வங்கி மேலாளர்



  • உருட்டுக்கட்டையால் தாக்கி 3 வாலிபரிடம் பணம் பறிப்பு: 4 பேருக்கு வலை



  • தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு



  • திருவள்ளூர் அருகே காப்புக்காட்டில் ஆயுதங்களுடன் சுற்றிய 8 வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு



  • சென்னையில் இருந்து தெலங்கானாவுக்கு சென்ற ரயில்களில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.13கோடி தங்ககட்டிகள் பறிமுதல்: 12 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]