இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தோகைமலை அருகே பரபரப்பு: நேரில் பார்த்ததால் கடும் ஆத்திரம் மனைவி, க.காதலனுக்கு வெட்டு... கணவன் கைது

1/22/2020 3:42:56 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

தோகைமலை: வீட்டில் உல்லாசமாக இருந்தபோது மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை சரமாரி வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சரகம் சின்னயம்பாளையம் ஊராட்சியில் உள்ள வெந்தபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (29). இவர் லாரி டிரைவர். அதே ஊரை சேர்ந்தவர் மகாமுனி (28). இவர்கள் உறவினர்கள் என்பதால் ஆறுமுகத்தின் வீட்டிற்கு மகாமுனி அடிக்கடி வந்துள்ளார். இந்தநிலையில் ஆறுமுகத்தின் மனைவி பிரியங்காவுக்கும் (23) மகாமுனிக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு ஆறுமுகம் வீட்டில் இல்லாத போது மகாமுனியும், பிரியங்காவும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஆறுமுகம் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தபோது மகாமுனியும் பிரியங்காவும் தனிமையில் இருந்ததை கண்டு ஆறுமுகம்  அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். இதனால் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை சரமாரி வெட்டினார். பலத்த காயம் அடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மகாமுனியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகாமுனியின் மனைவி மோகனப்பிரியா கொடுத்துள்ள புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

மேலும் சில
  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



  • காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது



  • பைக் திருடர்கள் மூவர் கைது: 2 பைக் பறிமுதல்



  • அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் மேலும் 2பேர் கைது



  • அருவியில் உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் அதிரடி கைது



  • காங்கிரஸ் பிரமுகர் கொலை 4 பேருக்கு போலீஸ் வலை



  • நிதி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]