இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வேலைவாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்து 6 பெண்களை மணந்த பார்வையற்றவர்: பணத்தை வாரியிறைத்து உல்லாசம்

1/8/2025 4:45:06 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

சேலம்: வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த மாற்றுத் திறனாளி, 6 பெண்களை திருமணம் செய்ததுடன் பணத்தை வாரியிறைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலமாகியுள்ளது.தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(40). இவர் பார்வை குறைபாடு கொண்டவர். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அம்மாப்பேட்டை சேர்ந்த ஆசிப்அலி, நாகராஜன் உள்பட 7 பேரிடம் ₹35 லட்சம் மோசடி செய்ததாக டேவிட் மீது சூரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரித்து டேவிட்டை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், மோசடி செய்த பணத்தை பெண்களுக்கு கொடுத்து டேவிட் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி டேவிட் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: கண்பார்வை குறைபாடு கொண்ட நான் ரயிலில் பயணம் செய்யும்போது இருக்கை அருகில் பெண்கள் வந்து அமர்வார்கள். அவர்களிடம் பேச்சுக்கொடுத்து, செல்போன் நம்பரை வாங்குவேன். பின்னர் அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வேன். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்பு மொரப்பூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். பார்வை குறைபாடு ெகாண்ட என்னிடம் வருவதற்கு பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அவர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து என்வசம் இழுப்பேன்.

சென்னை நீதிமன்றம் ஒன்றில் பணியாற்றி வந்த துப்புரவு வேலை செய்து வந்த பெண்ணிடம் குடும்பம் நடத்தினேன். சேலம், நாகர்கோவில், மதுரை பகுதிகளை சேர்ந்த 5 பெண்களை திருமணம் செய்துள்ளேன். தற்போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மொரப்பூரை சேர்ந்த 6வது மனைவி கலைச்செல்வியுடன் வசித்து வருகிறேன். இன்னும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. தேவைப்படும் போது பணத்தை கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்த என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் சில
  • திருச்சி பா.ஜ. நிர்வாகி கொலையில் 5 பேர் கைது



  • மகனின் காதலிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை: அமமுக பிரமுகர் அதிரடி கைது



  • வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பலாத்காரம்: மாணவன் உட்பட 2 பேர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி சிறையில் அடைப்பு



  • ஆள்கடத்தல், வழிப்பறி வழக்கில் தொடர்பு: வியாசர்பாடி ரவுடிக்கு குண்டாஸ்



  • செங்கல்பட்டு அருகே வீட்டில் சூதாட்டம்: 7 பேர் கும்பல் கைது: 10 பவுன், ரூ50 ஆயிரம் பறிமுதல்



  • திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை: வாலிபர் கைது



  • விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்ததால் ஆத்திரம்: கோயிலில் சாமி தரிசனம் செய்த மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து... ஐடி ஊழியர் கைது



  • வண்ணாரப்பேட்டையில் பைக்கில் சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு



  • 30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிப்பு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் கைது... மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]