இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை

12/31/2019 5:09:47 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

புதுடெல்லி: டெல்லியில் இன்று தேசிய போர் நினைவிடத்தில், முப்படைகளின் தலைமை தளபதியாக நாளை பதவியேற்க உள்ள பிபின் ராவத், தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமையகத்திற்கு அதன் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவி ஏற்பு டெல்லியில் நாளை நடக்கவுள்ள நிலையில், ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து பிபின் ராவத்துக்கு ராணுவ மரியாதையுடன் பிரியாவிடை உபசரிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் நிருபர்களிடம் பிபின் ராவத் கூறுகையில், ‘‘ராணுவ தளபதி பொறுப்பிலிருப்பது இன்றே கடைசி. இந்த நேரத்தில் ராணுவத்தில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் கடினமான நேரங்களில் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி. பாகிஸ்தான், சீன எல்லைகளில் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதா? என்று கேட்கப்படுகிறது. ஆம், அனைத்தும் தயார் நிலையில் உள்ளன’’ என்றார். இதற்கிடையே பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து விமர்சித்ததால், பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்திய வரலாற்றிலே ராணுவ தளபதி அரசியல் பேசியது அதுவே முதல் முறை. ராணுவ தளபதி பொறுப்பிலிருந்தவர் இதுபோன்ற கருத்தைக் கூறியதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ராணுவ தளபதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மேலும் சில
  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



  • குடியுரிமை சட்டம் குறித்து வாசிக்க மறுப்பு கேரள கவர்னர் தடுத்து நிறுத்தம்: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துக் கிடக்கும் 80டன் நாணயம்: ஒரு டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை



  • இந்தியாவில் வைரஸ் தடுப்பு தீவிரம்



  • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி: குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் வங்கிக் கணக்கில் ₹120 கோடி டெபாசிட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]