இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஜோலார்பேட்டையில் பயங்கரம்: சென்னை தொழிலாளியை கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றனர்

12/11/2025 3:41:47 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் கடந்த 9ம் தேதி விவசாய கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். வாலிபரை கொன்று, அவரது இடுப்பில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொன்றது யார் என்று விசாரித்தனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை சைதப்பேட்டையை சேர்ந்த சரவணன், விஜயகுமார் ஆகியோரை கோழி கூண்டு அமைக்க வெல்டிங் வேலை செய்வதற்காக அழைத்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. கடந்த 8ம் தேதி சரவணனின் உறவினர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு ெகாண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த சரவணனின் உறவினர்கள் சென்னை சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன், விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் சடலமாக கிடந்தவர் சரவணனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இருவரையும் நேற்று மாலை ஜோலார்பேட்டை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சரவணனை, விஜயகுமார் அடித்து கொன்றது தெரியவந்தது.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]