இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

போலி ஆவணங்கள் தயாரித்து தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடி

9/12/2025 2:45:20 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

தூத்துக்குடி: போலி ஆவணங்கள் மூலம் தூத்துக்குடி வங்கியில் ரூ.5.50 கோடி மோசடியாக கடன் பெற்ற சென்னை ஏற்றுமதி நிறுவன நிர்வாகிகள் 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டியில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஷிப்பிங் நிறுவனத்துடன் வர்த்தக ரீதியிலான தொடர்பில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நிறுவனத்தின் அதிகாரிகள் தூத்துக்குடியில் உள்ள தங்களது நட்பு நிறுவனத்திற்குரிய ஆவணங்களை வைத்து தனியார் வங்கியில் ரூ.5.50 கோடி கடன் கேட்டுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள இரு வங்கிகள் சென்னை ஏற்றுமதி நிறுவனத்திற்கு கடந்த 2.1.2025 மற்றும் 31.5.2025 ஆகிய இருநாட்களில் ரூ.5.50 கோடி கடன் வழங்கியுள்ளது.

தற்போது கடன் வழங்கிய தூத்துக்குடி வங்கி கிளை அதிகாரிகள் சென்னை நிறுவனம் கடனுக்காக சமர்ப்பித்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் அவை போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி தனியார் வங்கி அதிகாரிகள், எஸ்பி அருண்பால கோபாலனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கிண்டியில் இயங்கிவரும் ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குநர், முன்னாள் இயக்குநர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]