இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முத்திரை கொல்லர் பணியிடத்திற்கு டிச.2ம் தேதி எழுத்து தேர்வு

11/14/2018 4:32:38 PM
கேரள ஐகோர்ட் கடும் கண்டனம் சபரிமலையில் போலீஸ் கெடுபிடி எல்லை மீறுகிறது நாகை, திருவாரூரில் புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு: நிவாரண நிதி, பொருட்கள் வழங்கினார்

நெல்லை: மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முதல் கட்டமாக விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிச.2ம்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான வினாத்தாள் சட்டமுறை எடையளவு தொடர்பான அடிப்படை கேள்விகள், பொதுஅறிவு, நடப்பு நிகழ்வுகள், திறனறிவு மற்றும் புத்திகூர்மை தொடர்பான கேள்விகள் உள்ளடக்கிய 80 வினாக்களுக்கு தேர்வு நடைபெறும்.மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் குறித்த விபரம், அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்களிலும், ஏனைய மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் விபரம், தொழிலாளர் உதவி ஆணையர் (சபாதி) அலுவலகத்திலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டு கிடைக்கப்பெறாத மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 26.11.18 முதல் 28.11.18 வரை அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்திலும், பிற மாவட்டங்களை சேர்ந்த தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (சபாதி) அலுவலகத்திலும் அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்தது: ஆறாக ஓடிய டீசலை பிடிக்க போட்டி



  • மேகதாது அணை கட்ட அனுமதி எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்



  • விற்பனை பணத்தில் மோசடி டாஸ்மாக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை



  • நடுவழியில் நின்றது 108 ஆம்புலன்ஸ் 2மணி நேரம் தவித்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது



  • மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; போலீஸ்காரர் கைது



  • ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு



  • விசைப்படகு தரை தட்டி கவிழ்ந்தது: 6 மீனவர்கள் உயிர் தப்பினர்



  • காமாட்சியம்மன் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் சோதனை: வாக்குவாதத்தால் பரபரப்பு



  • கோவை ஜிஹெச்சில் பன்றிக்காய்ச்சலுக்கு முதியவர் பரிதாப பலி



  • சீரமைப்பு பணிகளில் 3.72 லட்சம் பணியாளர்: அமைச்சர் வேலுமணி தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]