இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மனைவியை கற்பழித்த வாலிபர்கள் 2 பேர் கைது

6/27/2018 3:34:15 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு படித்துறை பகுதியில் வசிப்பவர் முருகானந்தம்(24). இவர் திருப்பூரில் வேலை பார்த்தபோது தன்னுடன், வேலை பார்த்த முருகவள்ளி(20) என்பவரை காதலித்து 5 மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் ஆலங்காடு வீட்டில் வசித்து வருகின்றனர். முருகவள்ளி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் முருகானந்தத்தின் நண்பர்கள் பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூவரசன்(23), ஜாம்புவானோடையை சேர்ந்த மாரிமுத்து மகன் நித்தியானந்தன்(25) ஆகியோர் நேற்று பேட்டை கோயிலில் நடந்த திருவிழாவிற்கு முருகானந்தத்தை அழைத்து சென்றனர்.

அங்கு முருகானந்தத்தை திசை திருப்பி கூட்டத்தில் விட்டுவிட்டு, பூவரசன், நித்தியானந்தன் ஆகியோர் முருகானந்தம் வீட்டிற்கு சென்றனர். அங்கு தனியாக இருந்த முருகவள்ளியை அவர்கள் வலுக்கட்டாயமாக மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். முருகவள்ளி சத்தம் போட்டதால், அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி பலாத்காரம் செய்துள்ளனர். பூவரசன், நித்தியானந்தன் ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் சில
  • பள்ளிப்பட்டு அருகே சமூக விரோதிகள் கூடாரமான மகளிர் சேவை மைய கட்டிடம்



  • நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டிகேட்ட ஆசிரியருக்கு அடி, உதை



  • திருமணமான 20 நாட்களில் காதல் கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி



  • தகாத உறவை பார்த்ததால் ஆத்திரம் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை



  • கடனை திருப்பி தராததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் பறிமுதல்



  • ஆட்டோவில் சவாரி ஏற்றுவது போல் பயணிகளிடம் திருடிய கும்பல் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த திருடர்கள் 35 பேர் சிக்கினர்



  • வனப்பகுதியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை மாவோயிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பலி



  • கொலை செய்யப்பட்டதாக புகார்... இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]