இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பஸ்சில் நகை பறித்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்த பயணிகள்: முத்துப்பேட்டை அருகே பரபரப்பு

6/13/2018 2:59:55 PM
குஜராத் வதோதராவில் பலத்த மழை விமானம், ரயில் நிலையங்கள் மூடப்பட்டது தமிழகத்தில் வரும் சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி ஆனந்தவள்ளி(35). இவர் மகளுடன் நேற்று நாகையில் இருந்து முத்துப்பேட்டைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவரது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், ஆனந்தவள்ளியின் கைப்பையில் இருந்த பர்சை திருடிக்கொண்டு சங்கேந்தி அருகே பஸ்சில் இருந்து இறங்கினார். தனது கைப்பையில் இருந்த பர்ஸ் காணாமல்போனது கண்டு திடுக்கிட்ட ஆனந்தவள்ளி கூச்சலிட்டார். இதையடுத்து டிரைவர், பஸ்சை நிறுத்தினார். ஒரு சில பயணிகள் விரட்டிச்சென்று பர்சுடன் ஓடிய பெண்ணை பிடித்தனர். பின்னர் அந்த பெண்ணை, எடையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி(52) என்று தெரியவந்தது. அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டபோது ஆனந்தவள்ளியின் 25 பவுன் நகை மற்றும் பணம் ஆகியவற்றுடன் வேறு நபர்களிடம் திருடிய காலி பர்ஸ்கள், ஆதார் கார்டுகள் மற்றும் தங்க நகைகள் இருந்தது. ஆனந்தவள்ளியின் நகைகளை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மற்ற நகைகளை பறிமுதல் செய்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் சில
  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் பறிமுதல்



  • ஆட்டோவில் சவாரி ஏற்றுவது போல் பயணிகளிடம் திருடிய கும்பல் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த திருடர்கள் 35 பேர் சிக்கினர்



  • வனப்பகுதியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை மாவோயிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பலி



  • கொலை செய்யப்பட்டதாக புகார்... இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை



  • கோவை மில் அதிபர் வீட்டில் ரூ.2.07 கோடி நகை, பணம் கொள்ளை



  • ஆட்டோவில் சவாரி செய்துவிட்டு டிரைவருக்கு டிமிக்கி கொடுத்த கள்ளக்காதல் ஜோடி



  • கணவரின் குடிப்பழக்கத்தால் விபரீதம் மகளை கொன்று தாய் தற்கொலை



  • கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 1 கோடி மோசடி : மேலாளர் கைது



  • கும்மிடிப்பூண்டி பகுதியில் கைவரிசை: செல்போன் திருடன் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]