இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

செங்கல்பட்டில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: மாணவர்களுக்கு சப்ளை

12/13/2017 3:44:08 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.செங்கல்பட்டு பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் லாமேக் மற்றும் போலீசார், நத்தம், தண்டுக்கரை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்று கொண்டிருந்த மறைமலைநகர் அடுத்த கூடலூரை சேர்ந்த டென்னிசன் (25), கீழக்கரணை பாலா (28), திம்மாவரம் படவேட்டம்மன் நகர் மணிமாறன் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள பிரபல கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்து செங்கல்பட்டு பகுதியில் விற்பனை செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கும் சப்ளை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே மாணவர்களும் விற்பனை செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடந்த 10ம் தேதி கஞ்சா விற்றது தொடர்பாக செங்கல்பட்டு புலிபாக்கத்தை சேர்ந்த ரஞ்சனை (35) கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் சில
  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



  • கைதான 8 பேர் கோர்ட்டில் இன்று ஆஜர்: கோவை ஏடிஎம் கொள்ளை கும்பல்: தலைவனை பிடிக்க தனிப்படை



  • உ.பியில் பயங்கரம்: மைனர் பெண் தீ வைத்து எரிப்பு



  • நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 30 பவுன் நகை கொள்ளை: டவுசர் கொள்ளையர் அட்டகாசம்



  • யானை தந்தம் கடத்தல் 4 பேர் அதிரடி கைது



  • வளர்ப்பு மகளை சீரழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]