இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மாணவியை கடத்தி பலாத்காரம்: மூன்று பேருக்கு ஆயுள்

11/7/2025 4:09:31 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி. கன்னியாகுமரியில் வசித்து வரும் இவரது அண்ணன் ஏசுதாஸ் என்பவரின் மகன் விஜயகுமார்(37). விஜயகுமார் வாரத்தில் ஒரு நாள் வசந்தகுமாரியின் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் விஜயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு கடத்தி சென்று விட்டார். கூடலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி திருமணம் செய்து கொண்ட விஜயகுமார் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப்ராஜா (27), கூடலூரை சேர்ந்த முனியாண்டி என்ற ரமேஷ் (41) ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார், ஜோசப்ராஜா, ரமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சிறுமியையும் போலீசார் மீட்டனர். வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா கோர்ட் நீதிபதி திருநாவுக்கரசு, பாலியல் பலாத்காரம் செய்ததற்காக விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். பாலியல் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த முனியாண்டி என்ற ரமேஷ்க்கும், ஜோசப்ராஜாவுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சில
  • டிச. 2ல் கார்த்திகை தீபம் அகல் விளக்குகள் உற்பத்தி தீவிரம்



  • 50,000 லஞ்சம் வாங்கி கைதான சர்வேயர் சிறையில் அடைப்பு: வீட்டில் சொத்து ஆவணங்கள் பறிமுதல்



  • கந்து வட்டி கொடுமை மாஜி கவுன்சிலர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார், ஆர்ஐ சஸ்பெண்ட்



  • வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு: 4 பேர் கைது



  • புறநகர் பகுதிகளில் பைக் திருடிய 2 பேர் கைது: 7 பைக் பறிமுதல்



  • மதுரவாயலில் 50 ஆயிரம் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது



  • திருத்தணி அருகே துணிகரம் கத்தியால்வெட்டி தம்பதியிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு



  • கந்து வட்டி வசூலித்தவர் கைது



  • கூடுவாஞ்சேரி அருகே வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறுமி மீட்பு: காப்பக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]