இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘பணிப்பெண்ணாக இருந்து சகோதரியாக மாறியவர் சசிகலா’ எதற்கும் ஓர் எல்லை உண்டு தினகரனுக்கு அமைச்சர் எச்சரிக்கை

10/29/2017 2:22:31 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

திண்டுக்கல்: ‘‘பணிப்பெண்ணாக இருந்து சகோதரியாக மாறியவர்தான் சசிகலா. கட்சி முன்னோடிகளை கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி டிடிவி தினகரன் பேசி வருகிறார். எதற்கும் ஒரு எல்லை உண்டு’’ என திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசினார். திண்டுக்கல் மணிக்கூண்டு மெயின் ரோட்டில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதா இறந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. அம்மாவின் ஆன்மா மேலே இருந்து பார்த்து கொண்டுதான் உள்ளது.

அதிமுகவை அழிக்க சதி திட்டம் தீட்டி கொண்டிருப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்வார். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் சாதாரண பணிப்பெண்ணாக இருந்து சகோதரியாக மாறியவர்தான் சசிகலா. இவரது உறவினராக ஒட்டி கொண்ட டிடிவி தினகரன் அதிமுகவை ஆளப்பார்க்கிறார். இதனால் கட்சியின் முன்னோடிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி வருகிறார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. டெங்கு நோய் குறித்து தகவலை தெரிவிக்க மத்திய அரசு தமிழக முதல்வரை டெல்லிக்கு அழைத்தது. இதை பெருந்தன்மையோடு ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்சை டெல்லிக்கு அனுப்பி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தார். இவ்வாறு அவர் பேசினார்.

உளறல் பேச்சு
அமைச்சர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி என சொல்வதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன்சிங் என உளறினார். இதனால் மேடையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் சில
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை



  • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தயார்: காஞ்சி. கலெக்டர் அறிவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி போலீஸ்காரர் சாவு



  • மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பொன்னேரி ஆர்டிஓ திடீர் ஆய்வு



  • திருவள்ளூரில் தேவர் ஜெயந்தி



  • திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு



  • காதலி பேச மறுப்பு; வாலிபர் சாவு: உருக்கமான கடிதம் சிக்கியது



  • திருவொற்றியூர், மணலியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது



  • டெங்கு காய்ச்சலுக்கு பட்டதாரி பெண் பலி



  • மாடியில் நின்றபோது செல்போன் வெடித்தது இடி, மின்னல் தாக்கி 2 பேர் சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]