இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பணமதிப்பிழப்பின் நோக்கம் காங்கிரசுக்கு புரியவில்லை : அருண் ஜெட்லி தாக்கு

10/26/2017 4:17:40 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி : பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு புரியவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சாடியுள்ளார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடுத்த மாதம் 8ம் தேதியுடன் ஒரு ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த தினத்தை கருப்பு பண ஒழிப்பு தினமாக அனுசரிக்க பாஜ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கத்தை காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ெஜட்லி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கருப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் போதிய புரிந்துணர்வு அவர்களுக்கு இல்லை. இதனால் தான் பாஜவின் முயற்சிகளை அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். கருப்பு பணத்துக்கு எதிராக எந்த துரும்பையும் கிள்ளி போடாதவர்கள், சட்டவிரோதமான பண புழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்கள். கருப்பு பணத்துக்கு வரி செலுத்தியபின் அதனை புழக்கத்தில் விடுவதே சட்டவிரோத பண பரிமாற்றம் என அவர்கள் நினைக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதால் அவை தறபோது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்கு முறையாக வரி வசூலிக்கப்பட்டபின்னர் சட்டப்படி புழக்கத்திற்கு வருகிறது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.

மேலும் சில
  • உ.பி.யில் அவலம் ஆம்புலன்ஸ் வராததால் சாலையில் பிரசவித்த பெண்



  • பாஜ எங்களது முதல் எதிரி: சிவசேனா எம்பி கடும் தாக்கு



  • வாலிபரின் வயிற்றில் இருந்த 600 ஆணிகள் அகற்றம்



  • 2019 லோக்சபா தேர்தலில் கண்ணையா குமார் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு



  • விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு



  • இமாச்சல் பிரதேசத்தில் பாஜ அதிருப்தி தலைவர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்



  • செல்போன் ஆதார் இணைப்பு விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் தனிநபராக வழக்கு தொடர மம்தா முடிவு



  • மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடு சென்ற சவுகான் பயணத்தால் ம.பி.க்கு என்ன பயன்?



  • பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 28 சதவீதத்திற்கும் குறைவு : 9 மாநிலங்களில் ஐகோர்ட்களில் பெண் நீதிபதிகளே கிடையாது



  • டெல்லி சென்ற விமானத்திற்கு மிரட்டல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]