இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்

9/18/2017 3:56:49 PM
பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: வங்கி மீது குண்டுவீச்சு: 4 பேர் படுகாயம்

மயிலாடுதுறை : காவிரி மகாபுஷ்கரம் விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாகட்டத்தில் கடந்த 12ம் தேதி துவங்கியது. விழா 24ம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாகட்டத்தில் புனித நீராடினர். துலாக்கட்டத்தில் அமைக்கப்பட்ட நிரந்தர நீர்த்தேக்க தொட்டியில் இருக்கும் 12 கிணறுகள் 12 ராசிகளை குறிப்பதாகவும், அவை 12 நதிகளுக்கான புஷ்கரணி என்ற நம்பிக்கையில் 12 கிணற்றிலிருந்தும் நீரை எடுத்து தலையில் தெளித்து இரவு பகல் பாராமல் பக்தர்கள் புனிதநீராடி வருகின்றனர். விழாவின் 7ம் நாளான இன்று காலை 6 மணிக்கு கோபூஜையும், 8 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜையும் நடந்தது. மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கரத்தையொட்டி வரும் 20ம் தேதி மகாளய அமாவாசை அனுசரிக்கப்படுகிறது என்பதால் மயிலாடுதுறையில் பக்தர்கள் 19ம் தேதியே குவிய உள்ளனர். 20ம் தேதி அன்று திருப்பதி ஜீயர் செங்கோல் ஆதீன குருமகா சன்னிதானம் தலைமையில் மகாளய அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடக்கின்றன. நாகை மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துலாகட்டத்தில் புனித நீராடுவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 19ம் தேதி மாலை தொடங்கும் மகாளய அமாவாசை 20ம் தேதி காலை 11.22வரை உள்ளதால் 20ம் தேதி அதிகாலை முதலே பக்தர்கள் துலாகட்டத்தில் புனித நீராடுவர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 20ம் தேதிகாவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுகிறார். பல அமைச்சர்களும் உடன் வருகின்றனர். முதல்வர் வருகையையொட்டி திருச்சி போலீஸ் சரகத்திலிருந்து ஐ.ஜி. வரதராஜூலு தலைமையில் டிஎஸ்பிக்கள், எஸ்பிக்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் மயிலாடுதுறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.ரங்கம் : காவிரி மகா புஷ்கரம் விழா 7ம் நாளான இன்று, ரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

மேலும் சில
  • பொதுக்கூட்டங்களில் காரசாரம், மோதல் எங்களை சீண்டினால் போலீசாரின் சட்டையை கழற்றி விடுவேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ பேச்சு



  • கரூரில் 4வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு செந்தில் பாலாஜி நண்பர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்: நிதி நிறுவனத்துக்கு சீல்



  • அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது எல்லாம் பொய்



  • செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் ரெய்டு எதிரொலி டிடிவி தினகரன் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பீதி: வருமானவரித்துறையும் ஆவணங்களை சேகரிப்பதாக தகவல்



  • அரசு தரப்பில் அழைப்பு இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்: இன்று மாலை முடிவு



  • டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக எம்பி முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவினார்



  • பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசு பரிசீலனை.



  • உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் : இன்றோடு ஓராண்டு ஆகிறது



  • மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு : அப்ரூவராக மாறும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு சிபிஐ குறி



  • சாதி, மதவாதிகள் இங்கு காலூன்றினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது : திருமாவளவன் எச்சரிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]