12 பேருக்கு நல்லாசிரியர் விருது
9/5/2025 4:14:17 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த யமுனா, உத்திரமேரூர் தமிழ்ச்செல்வி, மதுராந்தகம் சங்கர், அச்சிறுப்பாக்கம் மாதவன், குன்றத்தூர் லதா, பெரும்புதூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர் நல்லாசியர் விருது பெறுகின்றனர்.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் கொலப்பாக்கம் ராதா, செம்பாக்கம் தரன், செய்யூர் முரளி, மேற்கு தாம்பரம் லதா, ஆதம்பாக்கம் உமாமகேஸ்வரி, உத்திரமேரூர் பிரபாவதி ஆகிய 6 பேர் நல்லாசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.