இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லி ஜந்தர் மந்தரில் எச்சில் இலை உணவை தின்று தமிழக விவசாயிகள் போராட்டம்

9/5/2025 3:48:38 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

புதுடெல்லி : டெல்லியில் இன்று தமிழக விவசாயிகள் எச்சில் இலை உணவை தின்று போராட்டம் நடத்தினர்.நதிகளை இணைத்தல், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண் வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க  தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த ஜூலை 16ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

52வது நாளான இன்று ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கோவணத்துடன் வந்து எச்சில் இலை உணவை தின்னும் போராட்டம் நடத்தினர். அய்யாக்கண்ணு கூறுகையில்,  விவசாயம் அழிந்து நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை தரவில்லை.

 இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து காவிரியில் தண்ணீர் தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. தேசிய வங்கிகளில் விவசாயிகள்  வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவில்லை. தற்போது விவசாயிகளை எச்சில் இலை உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளிவிட்டதை மத்திய அரசுக்கு உணர்த்தும் விதமாக  இந்த போராட்டம் நடத்துகிறோம் என்றார்.

மேலும் சில
  • ஜெர்மன் நாட்டை சேர்ந்த தெலங்கானா எம்எல்ஏவின் இந்திய குடியுரிமை ரத்து: மத்திய அரசு நடவடிக்கை



  • 2018ல் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாஜ கூட்டணி ஆட்சி: அமித்ஷா நம்பிக்கை



  • பெங்களூரில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை



  • முதல்வர், அமைச்சர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’: பஞ்சாபில் காலியானது அரசு கஜானா



  • திருப்பதி கோயிலில் 3.56 கோடி காணிக்கை



  • காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சம்மன்



  • உண்மையின் ஓசையை ஒடுக்கமுடியாது பெண் பத்திரிகையாளர் கொலைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம்



  • கா்நாடக டிஎஸ்பி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு



  • நிதிஷ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சரத் யாதவ் பதவி பறிக்க துணை ஜனாதிபதியிடம் மனு



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]