இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜிஎஸ்டின்னா என்ன? பாதி பேருக்கு தெரியாது: சர்வேயில் பகீர் தகவல்

7/7/2025 2:57:01 PM
அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்

புதுடெல்லி: ஜிஎஸ்டின்னா என்ன என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வேயில் மக்களில் பாதிப்பேருக்கு மேல் அது பற்றி தெரியாது என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே விதிப்பு முறையான ஜிஎஸ்டி கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டியின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து வர்த்தகர்களுக்கும் முழுமையான புரிதல் இல்லை. மக்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது ஜிஎஸ்டி எவ்வளவு என்று தெரியாமலேயே பொருட்களின் விலையை கிடுகிடுவென வியாபாரிகள் உயர்த்தி விட்டனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஜிஎஸ்டி மூலம் விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அது பலத்த ஏமாற்றமாகவே மிஞ்சியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி குறித்து, வே 2 ஆன்லைன் என்ற நிறுவனம் 3.50 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இதில் பெரும்பாலான மக்களுக்கு ஜிஎஸ்டின்னா என்ன வென்றே தெரியவில்லை. இதுகுறித்து நடத்தப்பட்ட சர்வேயில் மொத்தத்தில் 45 சதவீதம் பேருக்கு ஜிஎஸ்டியை பற்றி ஓரளவு தெரிந்துள்ளது. 55 சதவீதம் பேருக்கு ஜிஎஸ்டி பற்றி எதுவும் தெரியாது. அதே போல் தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில் ஜிஎஸ்டி பற்றி புரிதல் ஓரளவுக்கு கூடுதலாக உள்ளது. இந்த மாநிலங்களில் 64 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு, ஜி.எஸ்.டி., பற்றி தெரிந்திருக்கிறது. அதில், 42 சதவீதம் பேர், ஜி.எஸ்.டி.,யால் பலன் ஏற்படும் என்றும்.  58 சதவீதம் பேர் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் பிற மாநிலங்களில் அதுவும் கிடையாது. தமிழகத்தைப் பொறுத்தவில் நிலைமை இன்னும் மோசம். இங்கு பெரும்பாலான மக்களுக்கு ஜிஎஸ்டின்னா என்ன வென்றே தெரியாது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சில
  • அறைகள் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்



  • பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் காஷ்மீர் எல்லையில் 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்



  • சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை



  • கெஜ்ரிவாலுடன் எவ்வித தொடர்பும் இல்லை: அன்னா ஹசாரே பேச்சு



  • சுவிட்சர்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி: பொருளாதார மாநாட்டில் நாளை மறுதினம் பங்கேற்பு



  • எல்ஐசி பாலிசிக்கும் ஆதார் கட்டாயம் : மத்திய அரசு கெடுபிடி



  • பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்களின் புகைப்பட அருங்காட்சியகம் : அமைச்சர் தகவல்



  • 2017ம் ஆண்டில் 213 தீவிரவாதிகள் கொலை : காஷ்மீர் முதல்வர் மெகபூபா தகவல்



  • கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு



  • வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : ரயில் சேவை பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]