இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெடுவாசலில் கிராம மக்கள் 79வது நாளாக போராட்டம்

6/29/2017 3:43:18 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

ஆலங்குடி : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராமமக்கள், விவசாயிகள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று நடந்த போராட்டத்தில் அரசமரத்தடி பிள்ளையாரிடம் மக்கள் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்னைக்கு  தீர்வு காணாததால் கடவுளிடம் மனுக்கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அரசுகள் தங்களை கைவிட்டாலும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறி  பிள்ளையாரிடம் இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்தனர்.

விவசாயிகள் கூறுகையில், மாடு, கல், குப்பைத்தொட்டி மற்றும் வேற்று கிரகவாசியிடம் மனு கொடுப்பது போன்ற பல்வேறு வகை போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் எங்களை ஏமாற்றிய நிலையில் பிள்ளையாரிடம் மனு கொடுக்க வேண்டியதாயிற்று என்றனர். இன்று 79வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘திட்டம் ரத்தாகும் வரை அசர மாட்டோம். தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’ என போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், பெண்கள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • மாவட்டம்தோறும் செயல்வீரர் கூட்டம் : டிடிவி தினகரன் முடிவு



  • புத்தாண்டு கொண்டாட்டம் டாஸ்மாக் கடைகளில் ரூ.195 கோடிக்கு மதுவிற்பனை



  • கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்தது



  • தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக்



  • ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்



  • தஞ்சையில் கவர்னர் ஆய்வு: திமுகவினர் கருப்புக்கொடி



  • சட்டப்பேரவை கூட உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கிறது



  • பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட அதிமுக மாஜி எம்எல்ஏ எஸ்கேப்



  • கட்சி பெயர், கொடி, சின்னம் அறிவிப்பு எப்போது? நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ரஜினி ரகசிய ஆலோசனை



  • ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]