இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத தலைவருக்கு வீட்டுக்காவல்

6/14/2017 3:50:12 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

காஷ்மீர்,; காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் மெளலவி ஒமர் பரூக், தேசியப் பாதுகாப்பு படையினரால் நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.இந்தியா சுதந்திரமடைந்தது முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் சேர்க்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர்,  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர்களுக்கு பாகிஸ்தான் அரசு ஆயுத உதவி மற்றும் பண உதவிகளைச் செய்து வருவதாக  இந்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து செல்ல பிரிவினைவாதிகள் ஆயுதம் தாங்கி போராடி வருகிறார்கள். இவர்களுக்கு சில தீவிரவாத அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.

காஷ்மீரை சேர்ந்த முக்கிய அமைப்பான  ஹுரியத் மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிலானியை கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புப் படையினர் வீட்டுக்காவலில் வைத்தனர். தொடர்ந்து அவர் ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் மெளலவி ஒமர் பரூக் நேற்று  ஜம்முவில் உள்ள மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர். அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு நகர்ப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் பதட்டமாக காணப்படுகிறது.


மேலும் சில
  • பிரதமர் ஆபீசில் திடீர் தீ விபத்து



  • சபரிமலை புதிய மேல்சாந்தியாக உண்ணிகிருஷ்ணன் தேர்வு: ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்புக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை



  • என்னை சிறையில் அடைக்க காங்கிரஸ் சதி செய்தது: குஜராத்தில் மோடி பேச்சு



  • இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல்



  • பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு



  • 90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் வேலையே செய்வதில்லை : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் தாக்கு



  • சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு



  • கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் விரைவில் தலித் அர்ச்சகர்கள் : முதல்வர் அறிவிப்பு



  • உ.பி.யில் அரசுப்பணம் ரூ.699 கோடி ஊழல் : 13 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]