இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 3 பேர் சிக்கினர்

6/6/2025 3:55:44 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று செல்ல தயாராக இருந்தது. முன்னதாக விமானத்தில் செல்லும் பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின்போது பயணிகள் 3 பேர், நகரும் பெட்டியின் அடியிலும், உடைமைகளுக்குள்ளும் பழைய நியூஸ் பேப்பர் மூலம் மறைத்து சவுதி ரியால், ஆஸ்திரேலியா டாலர், பவுண்ட், ஓமன் ரியல்ஸ் கடத்த முயன்றது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் அழைத்து சென்று தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் சென்னையை சேர்ந்த அப்பாஸ் வகாபுதீன்(40) என்பவர் ரூ.10.75 லட்சம் மதிப்பிலும், அப்துல்ஹக்(40) என்பவர் ரூ.18.30 லட்சம் மதிப்பிலும், திருச்சியை சேர்ந்த ரியாஸ்கான் (37) என்பவர் ரூ.7.50 லட்சம் மதிப்பிலும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்த இருந்தனர். 3 பேரும் ரூ.36.50 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சி கடத்த முயன்றது தெரியவந்தது. அப்பாஸ் வகாபுதீன், அப்துல்ஹக், ரியாஸ்கான் ஆகிய 3பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



  • 10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]