இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மனைவி சடலத்துடன் சென்னைக்கு ஆம்புலன்சில் வந்தவர் விபத்தில் பலி

5/29/2017 2:50:24 PM
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

வேப்பூர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் பாபு (70). இவர் தனது மனைவி ராகினி (65)யுடன், நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள தனது சொந்த ஊரான இலஞ்சிக்கு வந்திருந்தார். அங்கு எதிர்பாராதவிதமாக ராகினி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் சென்னைக்கு பாபு நேற்று கொண்டு சென்றார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் மீது ஆம்புலன்ஸ் மோதியது. மோதிய வேகத்தில் எதிர் திசையில் திரும்பி நின்றது.

அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் பாபு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் டிரைவர் தென்காசியை சேர்ந்த சண்முகம் (55) படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த டிரைவர் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்த பாபுவின் உடலும் உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து காரணமாக வேப்பூர் கூட்டு ரோட்டில் ஒரே வழித்தடத்தில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, எதிரே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் காரில் வந்த கேரளாவை சேர்ந்த வினோ, புனோ, தாமஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் சில
  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது



  • கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • அணி மாறும் மதுரை எம்எல்ஏ? கோயில் விழாவில் எடப்பாடி அணி எம்எல்ஏவுடன் ஆலோசனை



  • சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது : 3வது நாளாக தி.நகரில் போக்குவரத்து மாற்றம்



  • கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் பங்கேற்பு : சென்னையில் நாளை பிரமாண்ட விழா



  • 3 ஆண்டுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் பணி : 375 போலீசாருக்கு இடமாறுதல்



  • தாய் கண்ணெதிரே கன்டெய்னர் லாரி மோதி இளம்பெண் பரிதாப சாவு



  • அமைச்சர் தரப்புடன் மோதலை தொடர்ந்து பால் முகவர்கள் சங்க தலைவருக்கு ஆவின் உயர் அதிகாரிகள் மிரட்டல்: நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியதால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]