இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கொரட்டூரில் பட்டப்பகலில் ரயில்வே அதிகாரி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

4/19/2017 2:16:16 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

ஆவடி- சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், தனபால் செட்டி தெருவை சேர்ந்தவர் யமுனை கிரைவல் (55). இவர், சென்ட்ரலில் உள்ள தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சின்னராஜ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் தாமோதரன் (25), சுதர்சனம் (23) இவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று காலை யமுனை வேலைக்கு கிளம்பி சென்றார். மகன்கள் மாலை 4 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு நண்பர்களை பார்க்க சென்றுவிட்டனர். வேலை முடிந்து மாலையில் யமுனை வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு கப்போர்டில் துணிமணிகளுக்குள் அடியில் மறைத்து வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கொரட்டூர் காவல்நிலையத்தில் யமுனை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீசாரும் கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்தனர். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். பதிவான கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் ரேகைகளோடு ஒப்பிட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம்: போதையில் தூங்கிய வாலிபரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்: நண்பர் கைது



  • புவனகிரி அருகே அதிகாலையில் துணிகரம்: சென்னை டிரைவரை தாக்கி ரூ.15 லட்சம் கார் கடத்தல்



  • சேலம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை தம்பியின் மைத்துனர் கைது



  • கொரட்டூரில் பரபரப்பு அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை



  • கீழ்ப்பாக்கத்தில் காரை மறித்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை; 5 கிலோ வெள்ளியும் அபேஸ்



  • சேலத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து துணிகரம் வியாபாரி வீட்டில் 720 பவுன் கொள்ளை



  • கல்லூரி மாணவர் கொலை போலீஸ்காரர் கைது



  • டாஸ்மாக் கொள்ளை: 5 பேர் கைது



  • கோயில் உண்டியல் கொள்ளை



  • செங்குன்றம் அருகே காவலாளி கழுத்தறுத்து கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]