இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்

4/12/2025 5:50:21 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

புதுடெல்லி- கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின்னர் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 கரன்சி நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதை மாற்றிக் கொள்ள டிசம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட அதிக தொகை குறித்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் சுமார் 18 லட்சம் பேர் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக நேற்று ராஜ்யசபாவில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கையில், கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பிறகு நாடு முழுவதும் சுமார் 1100க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதன் மூலம் சுமார் ரூ.5400 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.610 கோடி அளவுக்கு புதிய கரன்சி நோட்டுகள் சிக்கின. வரி மற்றும் அபராதம் மூலமாக ரூ.2 ஆயிரத்து 476 கோடி வருவாய் திரட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது: மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]