இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தொலைக்காட்சியில் நேரலை செய்தியாக கணவரின் விபத்தை அறிவித்த பெண் செய்தியாளர்

4/9/2025 4:11:49 PM
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான கீதாலட்சுமியிடம் வருமானவரித்துறை விசாரணை: சரத்குமார், ராதிகாவும் ஆஜர் பணப்பட்டுவாடா செய்த முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தனது கணவரின் விபத்து நிகழ்வையே நேரலை செய்தியாக தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் வாசித்த பரிதாபம் ஏற்பட்டது. சட்டீஸ்கரில் உள்ள தனியார் தொலைக் காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர். இவர் நேற்று நேரலை செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது நிருபர் தொலைபேசி மூலமாக கார் விபத்து ஒன்றை தெரிவித்துள்ளார். படக்காட்சிகளை காட்டியபடி மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிதாரா என்ற இடத்தில் நடைபெற்ற கார் விபத்தில் 3 பேர் இறந்து போனது குறித்து சுப்ரீத் கவுர் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது காண்பித்த படக்காட்சிகளை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

 தனது கணவர்தான் கார் விபத்தில் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. தனது சோகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மிகவும் தீரத்துடன் அந்த அரை மணி நேர செய்தி நிகழ்ச்சியை வெற்றி கரமாக முடித்து விட்டு அறைக்கு திரும்பினார்.இதற்குள் செய்தி அலுவலகம் முழுவதும் பரவி பெருத்த சோகம் நிலவியது.  பின்னர் சுப்ரீத் கவுர் கண்ணீர் மல்க விபத்து குறித்த பிற தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கிருந்து விரைந்து கிளம்பி சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் உருக செய்வதாக அமைந்து விட்டது. கணவரின் விபத்து என்ற தெரிந்த பிறகும் துணிச்சலுடன் செய்தியை வாசித்து முடித்த சுப்ரீத் கவுரை சோகத்தை மறந்து பலரும் பாராட்டினர்.

மேலும் சில
  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



  • விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது: மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி



  • திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்



  • மத்திய அரசிடம் நிதி பெற நான் வியாபாரி அல்ல: கிரண்பேடி



  • டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 30 நாளை தொட்டது : உடலில் கோரிக்கைகள் எழுதி ஆர்ப்பாட்டம்



  • சட்டீஸ்கர் கிராமங்களில் மது விலக்கு



  • ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் இயங்காது



  • ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: விஜய பாஸ்கரிடம் சிபிஐ விசாரணை - சுமித்ராவிடம் ஓபிஎஸ் அணி எம்பி சுந்தரம் கோரிக்கை



  • கேரளாவில் 10ம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம்



Facebook

Twitter

தேசிய விருது சர்ச்சை தொடர்கிறது;ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரியதர்ஷன் தாக்கு: படம் பார்க்காமல் விமர்சிப்பதா?
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]