இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

படப்பிடிப்பு அரங்குகள் எரித்து மர்ம நபர்கள் தாக்குதல்: தீபிகா படுகோன் நழுவல்

3/25/2017 12:18:02 PM
ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம்: நெடுவாசலில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் தமிழக விவசாயிகள் எலிக்கறி தின்னும் போராட்டம்: ஆதரவாக களமிறங்கிய உ.பி. விவசாயிகள் - டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு

தீபிகா படுகோன், ரன்பீர் நடிக்கும் இந்தி படம் பத்மாவதி. சன்சய் லீலா பன்சாலி இயக்கு கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான், மும்பையில் நடந்தபோது மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இயக்குனர் உள்ளிட்ட பட குழுவினர் தாக்கப்பட்டது டன், படப்பிடிப்பு அரங்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்தபோதும் படத்தில் நடிக்கும் தீபிகாபடுகோன் எந்த கருத்தும் தெரிவிக் காமல் மவுனம் சாதித்து வந்தார்.
சமீபத்தில் பத்மாவதி படம் பற்றி பேட்டி அளித்தார் தீபிகா. அவர் கூறும்போது, ‘என்னிடம் மறைந்திருக்கும் ஆக்கப்பூர்வமான திறமையை இப்படம் மூலம் இயக்குனர் வெளிக்கொண்டு வருவார். காட்சிகளில் நடிக்கும்போது அந்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நீண்ட நாள் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் ஒரு நட்சத்திரம் பணியாற்றுவது என்பது இருவருக்குமே சவாலான விஷயம். இருவருமே தங்களிடமிருந்து புதிதாக ஏதாவது ஒரு அம்சத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது’ என்றார்.படக்குழு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதுபற்றி தீபிகாவிடம் கேட்டபோது, அதுபற்றி கமென்ட் தெரிவிக்க மறுத்து அங்கிருந்து நழுவிச் சென்றார்.

மேலும் சில
  • கோலிவுட்டில் தமன்னா கவனம்



  • கந்துவட்டி டார்ச்சரில் புதுமுக ஹீரோயின்



  • கிக் நடிகையுடன் போட்டிக்கு வரும் நாயகன்



  • பாலியல் பலாத்கார காட்சி: ரவீணா கதறல்



  • ஹீரோவை விமர்சனம் செய்த ராம்கோபால் வர்மா மீது தயாரிப்பாளர் தாக்கு



  • சிவப்பு விளக்கு பகுதி கேட்டு படம் எடுத்தது ஏன்?இயக்குனர் விளக்கம்



  • சகஜ நிலைக்கு திரும்பிய பாவனா



  • சசிகுமாருக்கு வில்லனாகிறார் அர்ஜூன்



  • சிம்புவை இயக்க ஐஸ்வர்யா விருப்பம்: தனுஷ் சம்மதிப்பாரா?



  • சோதனை மேல் சோதனை போதுமடா சாமி



Facebook

Twitter

கோலிவுட்டில் தமன்னா கவனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]