இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காதலர் தினத்தில் காதலியை மகிழ்விக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் காரை அலங்கரித்தவர் கைது - மும்பையில் போலீசார் அதிரடி

2/15/2017 4:04:10 PM
காரை சோதனையிட்டதை கண்டித்து திமுக எம்எல்ஏக்களுடன் நடந்து சென்ற ஸ்டாலின் - கோட்டை முன் பரபரப்பு கூவத்தூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ராகு காலத்துக்கு முன்பு புறப்பட்ட எம்எல்ஏக்கள் - 4 பேருக்கு ஒரு அமைச்சர் புடைசூழ கோட்டைக்கு சென்றனர்

மும்பை- மும்பையில் காதலர் தினத்தின் போது, காதலியை மகிழ்விப்பதற்காக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் காரை அலங்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று காலை 10.30 மணிக்கு வெளியான பின்பு, தமிழகம் முழுவதும் அந்த ஒரே விஷயம் மட்டுமே பரபரப்பாக பேசப்பட்டது. அதே சமயம், தமிழகத்திற்கு வெளியே உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பல்வேறு பரிசுகளையும், வாழ்த்து அட்டைகளையும் பரிமாறிக் கொண்டனர். காதலிகளை மகிழ்விக்க எப்போதும் புதுப்புது டெக்னிக்குகளை கையாள்வதில் இளைஞர்களுக்கு தனித்திறமை உண்டு. அது எல்லை கடந்தால் விபரீதமாகி விடும்.

இப்படித்தான், மும்பையில் இளைஞர்  ஒருவர் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். அவர் தனது காதலியை மகிழ்விப்பதற்காக கார் முழுவதும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒட்டி அழகுபடுத்தினார். பின்னர் அந்த காரை எடுத்துக் கொண்டு பந்தாவாக தனது காதலியை பார்ப்பதற்காக மும்பை சாலைகளில் சென்றார். பணத்தால் கார் அலங்கரிக்கப்பட்டுள்ளதை கண்ட போலீசார் காரை மடக்கி பிடித்தனர். ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பயன்படுத்திய அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியின் மீதான காதல் காரணமாக ஆர்வக் கோளாறால் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் வாலிபரை பற்றிய தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். எனினும், இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

மேலும் சில
  • சிவபால் யாதவ் தொகுதி உள்பட உ.பி.யில் 69 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு



  • உ.பி.க்கு வளர்ப்பு மகன் தேவையில்லை - மோடியை தாக்கிய பிரியங்கா



  • மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் - இரோம் சர்மிளா மனு தாக்கல்



  • உத்தரகாண்டில் 10 ஆயிரம் அடி உயரத்தில் வாக்குச்சாவடி அமைப்பு - மலையேறி சென்ற தேர்தல் அலுவலர்கள்



  • பஞ்சாப்பில் கோர விபத்து லாரி-வேன் மோதல்; பேர் பரிதாப பலி



  • கனடாவுக்கு இந்திய தூதராக விகாஸ் ஸ்வரூப் நியமனம்



  • உங்களால் நம்ப முடிகிறதா? வருமான வரி வராத அளவுக்கு 1141 எம்பி, எம்எல்ஏக்கள் ஏழையாம் - வேட்புமனு ஆய்வில் தகவல்



  • காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை



  • தமிழகத்தில் தேர்தல் நடத்தினால் திமுகவுக்கு அமோக வெற்றி - முன்னாள் நீதிபதி கட்ஜூ கணிப்பு



  • தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதி திட்டம் - அதிர்ச்சி தகவல்



Facebook

Twitter

Chiranjeevi's son, who had to pay Rs 20 crore
சிரஞ்சீவிக்கு மகன் தந்த ரூ.20 கோடி சம்பளம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]