இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

12/2/2025 3:13:26 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு

ஆவடி, -சென்னையில் இருந்து திருப்பதிக்கு சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஏராளமான அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இதனால் இச்சாலை எப்போதும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும்.சில ஆண்டுக்கு முன் சென்னை பாடி முதல் திருநின்றவூர் வரை சிடிஎச் சாலை விரிவு செய்யப்பட்டது. திருநின்றவூர் பகுதி வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக, திருநின்றவூரில் காந்தி சிலை முதல் காவேரி தியேட்டர் வரை முன்பிருந்த அளவின்படியே புதிய சாலை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக திருநின்றவூர் பஜார் பகுதியில் சிடிஎச் சாலை மிக குறுகலாகவே இருக்கிறது. இதில் ஒரு கனரக வாகனமோ, பேருந்தோ முன்னே சென்றால், மற்றொரு வாகனம் முந்தி செல்ல முடியாத அவலநிலை நீடித்து வருகிறது.

திருநின்றவூர் பஜாரில் சிடிஎச் சாலையில் நாளுக்கு நாள் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு கடைக்காரரும் தங்களது வியாபார பொருட்களை சாலையோரத்தில் அடுக்கி வைத்துள்ளனர். அங்குள்ள கடைகளின் முகப்பு ஷெட், சாலையை ஆக்கிரமித்தபடி வியாபார பொருட்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளனர். அதோடு, சாலையோரமாக தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்கும் கடைகளையும் ஆக்கிரமித்து நிறுத்திவிடுகின்றனர். இதனால் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கனரக வாகனங்களில் சிக்கி உயிர் இழக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் திருநின்றவூரில் குறுகலான சிடிஎச் சாலையில் மொபட்டில் வந்த தாய், மகன் ஆகிய இருவரும் லாரியில் சிக்கி உயிரிழந்தனர். திருநின்றவூரில் குறுகலான சிடிஎச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவடி போக்குவரத்து பிரிவு போலீசாரிடமும் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை ெபாதுமக்கள் புகார் தெரிவித்தும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு



  • மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்



  • முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு



  • திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]