இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆயுட்கால தடை விதிக்கப்பட்ட கனேரியாவுக்கு இறுதியாக அனுதாபம் காட்டியது பிசிபி

11/18/2016 4:32:20 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


இஸ்லமாபாத்: பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லெக்-ஸ்பின்னர் கனேரியா, 4 ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் (இசிபி), ஆயுட்கால தடை விதிக்கப்பட்டார். இங்கிலீஸ் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், எசக்ஸ் அணிக்காக விளையாடும்போது, ஊழல் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தடையை நீக்க, கனேரியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர்பான எந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் கனேரியாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  
 இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இறுதியாக, கனேரியா மீது தற்போது அனுதாபம் காட்டியுள்ளது.
கிரிக்கெட் சார்ந்த துறையில், நல்ல ஊதியத்துடன், நிரந்தர வேலை கிடைக்க அவருக்கு பிசிபி உதவி செய்துள்ளது. அந்நாட்டின் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின், பாராளுமன்ற உறுப்பினரான ரமேஷ் குமார் வான்குவானி, கனேரியா மீது இசிபி-யால் திணிக்கப்பட்ட தடைக்கு எதிராக பிசிபி எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டி, கனேரியாவுக்கு ஆதரவாக இந்த பிரச்னையை மீண்டும் கிளப்பி, அவருக்கு உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில
  • டூ பிளசிஸ் மீதான புகார் இன்று விசாரணை



  • ஒலிம்பிக் தங்க பதக்கத்தை இழந்த ரஷ்ய வீராங்கனை



  • சீன ஓபன் சூப்பர் சீரிஸை தொடர்ந்து ஹாங்காங் ஓபனை குறிவைக்கும் பி.வி.சிந்து



  • 2 இன்னிங்சிலும் முதல் பந்திலேயே ‘டக்’ ஆண்டர்சனை கலாய்த்த சேவாக், கில்கிறிஸ்ட்



  • இங்கிலாந்து வீரர்களுக்கு நாள் ஒன்றுக்கு படியாக ₹4,200 வழங்க பிசிசிஐ முடிவு



  • ரோஸ் டெய்லருக்கு பார்வை பிரச்னை - பரிசோதிக்க முடிவு



  • சீன ஓபன் சூப்பர் சீரியஸ் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவின் தாய் பெருமிதம்



  • மொகாலி டெஸ்ட் ஸ்டூவர்ட் பிராடு சந்தேகம்



  • ஏடிபி உலக டூர் பைனல்ஸ் ஆன்டி முர்ரே சாம்பியன்



  • பாக். அணி ஆலோசகராக சோயிப் அக்தர் நியமனம்?



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]