இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதால் மம்தா, கெஜ்ரிவாலுக்கு பாதிப்பு - பாஜ காட்டம்

11/18/2016 3:29:05 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


புதுடெல்லி, - கரன்சி விவகாரத்தால், மம்தாவும் கெஜ்ரிவாலும் ஏராளமான கருப்பு பணத்தை இழந்திருக்கிறார்கள். அதனால்தான் ஆவேசப்படுகின்றனர் என பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து நேற்று டெல்லியில் கெஜ்ரிவாலும், மம்தாவும் போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமரின் அறிவிப்பை வாபஸ் பெற மத்திய அரசுக்கு 3 நாள் கெடு விதித்துள்ளனர். போராட்டம் நடத்தியதுடன் டெல்லியின் பல்வேறு இடங்களிலும் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் வரிசையில் நின்றிருந்த மக்களை சந்தித்து பேசினர்.

இந்நிலையில், பாஜ செய்தி தொடர்பாளர் காந்த் சர்மா கூறுகையில், ‘‘கருப்பு பணத்திற்கு எதிரான மத்திய அரசின் சர்ஜிக்கல் தாக்குதல் காரணமாக ஒரு சிலர் வேதனை அடைந்துள்ளனர். அவர்களில் கெஜ்ரிவாலும், மம்தாவும் உள்ளனர். அவர்கள் கருப்பு பணத்தை இழந்திருப்பதால்தான் இப்படி ஆவேசப்படுகின்றனர்.  பிரதமர் மோடியை விமர்சிப்பதில் அவர்கள் வரம்பு மீறி செல்கின்றனர். கரன்சி விவகாரத்தில் இருவரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், கெஜ்ரிவால் இவ்வாறு பேசுவது மக்களை ஏமாற்றத்தான். கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அன்னா ஹசாரேவின் சீடர் தற்போது ஊழல் செய்தவர்களுடன் நின்று கொண்டிருக்கிறார். பிரதமர் அறிவிப்புக்கு அன்னா ஹசாரே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அவரது சீடர் கெஜ்ரிவால் எதிர்க்கிறார்’’ என்று சாடினார்.

மேலும் சில
  • வங்கிகளில் 9 நாளில் ரூ5.44 லட்சம் கோடி டெபாசிட்



  • இரோம் ஷர்மிளா பிரசாரம் துவங்கினார்



  • புலிகள் மரணம் 25% அதிகரிப்பு - மத்திய அமைச்சர் தகவல்



  • காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் - மேலும் 10 ஆயிரம் ஏடிஎம் இன்று முதல் இயங்கும்



  • வங்கியில் அதிக பணம் எடுக்க வர்த்தகர்களுக்கு விரைவில் அனுமதி - நிர்மலா சீதாராமன் உறுதி



  • புதிய 2000 ரூபாயிலும் வந்தது கள்ள நோட்டு? - ஒடிசாவில் ரூ4 லட்சம் சிக்கியது



  • கெஜ்ரிவால் தப்பான தகவல் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!



  • புதிய ரூ2000 நோட்டில் வங்க புலி ஏன் இல்லை? - மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்



  • செல்பி உயிரிழப்பு இந்தியா முதலிடம் - ஆய்வில் தகவல்



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]