இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு - டாஸ்மாக் பாரில் பயங்கர அடிதடி ; 4 பேர் கைது

11/18/2016 2:42:19 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


கூடுவாஞ்சேரி, -சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது.  இங்குள்ள பாருக்கு நேற்றிரவு 2 கோஷ்டியை சேர்ந்தவர்கள் மது குடிக்க வந்துள்ளனர். மதுவை ஊற்றி கொடுப்பது தொடர்பாக கடை ஊழியர்களுக்கும் மது குடிக்க வந்த கும்பலுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.அப்போது ஒரு கும்பல், செல்போனில் தகவல் கொடுத்து 20க்கும் மேற்பட்டவர்களை அங்கு வரவழைத்தனர். அவர்கள் வந்து டாஸ்மாக் பாரில் குடித்து கொண்டிருந்தவர்களையும் கடை ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கினர். பார் ஊழியர்கள் சரவணன் (24), விக்கி (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார், எஸ்ஐ நெடுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அடிதடியில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடியது. அவர்களை போலீசார் விரட்டி சென்று 4  பேரை பிடித்தனர். விசாரணையில், வல்லாஞ்சேரி, அண்ணாசாலை பகுதியை சேர்ந்த சுதாகர் (24), நந்திவரம்-கூடுவாஞ்சேரி செங்கேணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் (22), புருஷோத்தமன் (25), பஜனை கோயில் தெருவை சேர்ந்த விவேக் (21) என தெரிந்தது.

மேலும் சில
  • பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது



  • செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைதான 32 தமிழர்கள் ஜாமீனில் விடுவிப்பு



  • தலைமறைவாக இருந்த மதன் மணிப்பூரில் இன்று கைது



  • கர்ப்பிணி தற்கொலை: கணவன் கைது



  • விழுப்புரத்தில் ஆட்டோ ரேஸ் - 8 பேர் அதிரடி கைது



  • திருவனந்தபுரம் அருகே சிறுமியை விபசாரத்தில் தள்ளிய பெண் உள்பட 11 பேர் கைது



  • பலாத்காரம் செய்து பெண் கொலை முள்புதரில் சடலம் வீச்சு



  • டாஸ்மாக் குடோனுக்கு லாரியில் வந்த ₹2 லட்சம் மதுபானம் கொள்ளை



  • தனியார் மருத்துவமனையில் பயங்கரம் - துப்பட்டாவால் கழுத்து இறுக்கி கல்லூரி மாணவி கொலை



  • டெல்லியில் நள்ளிரவில் 70 லட்சத்துக்கு ரூ100 நோட்டு காரில் கடத்திய டாக்டர் கைது



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]