9/17/2020 5:48:01 PM
துரைப்பாக்கம்: சென்னை அடையாறு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளான திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கு......
மேலும்
9/17/2020 5:07:25 PM
அண்ணாநகர்: முகப்பேரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 18 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை முகப்பேர், வள்ளலார் தெருவை சேர்ந்......
மேலும்
9/10/2025 6:29:48 PM
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் திருவண்ணாமலை கூட்டான்தூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(38) என்பவர் உதவிப்பேராசிரியராக பணிபுரிகிறா�......
மேலும்
9/9/2025 5:39:02 PM
திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடா பவானிபுரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்புறத்தில் இருக்கைக்கு அடியில் மறைத�......
மேலும்
9/9/2025 5:23:39 PM
தண்டையார்பேட்டை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் தோட்டம் 1வது தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (28). இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நேற்றுகாலை வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை என......
மேலும்
9/9/2025 5:22:08 PM
ஆலந்தூர்: மூவரசன்பட்டில் அதிமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மூவரசன்பட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம்(46). அதிமுக பிரமுகரான இவர், மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற த......
மேலும்
9/8/2025 6:28:45 PM
திருப்பத்தூர்: அருவியில் குளித்துவிட்டு உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் சரவணன்(49). மல்லகுண்டா விஏஓவாக உள்ளார். இவரத�......
மேலும்
9/8/2025 6:28:24 PM
புதுச்சேரி: புதுச்சேரி, சின்னையாபுரம், சின்னகிணத்து வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (54). காங்கிரஸ் பிரமுகரான இவர், கதர்வாரியத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றினார். நேற்று மாலை துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் வீட�......
மேலும்
9/8/2025 6:26:41 PM
மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவ......
மேலும்
9/8/2025 6:22:37 PM
பல்லாவரம்: பொழிச்சலூர் பகுதியில் பைக்கில் சென்ற அரசு பஸ் டிரைவரை அடித்து உதைத்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.சென்னை பொழிச்சலூர், விநாயகா நகர், கலைஞர் தெருவை சேர்ந்தவர் வைகுண்டராஜன் (57). இவர் தாம்பரம் அரசு போக்குவரத�......
மேலும்
9/8/2025 6:14:35 PM
அண்ணா நகர்: காய்கறி வியாபாரியை வழிமடக்கி கத்திமுனையில் மிரட்டி சரமாரியாக தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் இ�......
மேலும்