11/10/2025 4:33:24 PM
திருவொற்றியூர்: சென்னை மாதவரம், கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (37). இங்குள்ள அரசு கால்நடை மருத்துவமனை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாய் சுலோசனா (61). ஓய்வுபெற்ற அரசு நர்ஸ். கடந்த 2009-ம் ஆண்டு தாமோதரனுக்கும் சென......
மேலும்
11/10/2025 3:52:20 PM
சென்னை: பொதுமக்களிடம் ரூ.11 கோடி ஏமாற்றிய தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனரை மேலும் 2 வழக்கில் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர் மீது 120 புகார்கள் குவிந்துள்ளன. கல்பாக்கம், புதுபட்டினம் 2வது தெருவை சேர்ந்தவர் அப......
மேலும்
11/9/2025 4:01:35 PM
திருவிடைமருதூர்: கார்த்திகை முழுவதும் வீடுகள்தோறும் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். கார்த்திகை வரும் 17ம் தேதி தொடங்குகிறது. கார்த்திகை பவுர்ணமியில்(டிசம்பர் 2ம் தேதி) தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.தீபத்திரு......
மேலும்
11/9/2025 4:01:00 PM
திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டை, பொன்னகரைச் சேர்ந்தவர் அருளானந்துராஜ். இவருக்கு சொந்தமான நிலம் தாயனூரில் உள்ளது. நிலத்தை அளந்து உள்பிரிவாக பிரித்து பட்டா மாறுதல் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து 9 மாதங்களாகியும் ......
மேலும்
11/9/2025 3:57:37 PM
அறந்தாங்கி : புதுகை மாவட்டம், அறந்தாங்கி தாரணி நகரைச் சேர்ந்தவர் பாலா என்ற பாலமுருகன்(37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அறந்தாங்கி நேரு தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்(42) என்பவரிடம் 4 வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன�......
மேலும்
11/9/2025 3:56:40 PM
நாமக்கல்: 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ராசிபுரம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் இருவரையும் கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்த......
மேலும்
11/9/2025 3:54:04 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆண்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் பார்த்திபன் (23). இவர், சோழவரத்தில் உள்ள ஒரு இறால் பண்ணையில் சூபர்வைசராகப் பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு பைக்கில் தி�......
மேலும்
11/9/2025 3:48:22 PM
புழல்: சென்னை புழல் அடுத்த கதிர்வேடு மேம்பாலத்தில் கடந்த 2 நாட்களாக புழல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரு பைக்கில் வேகமாக வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்குப் பின் மு�......
மேலும்
11/9/2025 3:47:52 PM
பூந்தமல்லி : தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கந்தசாமி தெருவில் சாலையோரத்தில் கா�......
மேலும்
11/9/2025 3:47:19 PM
திருத்தணி: திருத்தணியை அடுத்த சாடூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி விஜயகுமார்-தமிழ்செல்வி. இவர்கள் கே.ஜி.கண்டிகையில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இருவரும் நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்�......
மேலும்
11/9/2025 3:31:27 PM
திருத்தணி: திருத்தணி, ரெட்டிக்குளம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தியின் மகன் தனஞ்செழியன் (45). இவர் திருத்தணியை சேர்ந்த பாபு என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அப்பணத்துக்கு கந்து வட்டி போட்டு தனஞ்செழியனிடம் அத......
மேலும்