சமீப காலமாக காவல் துறையில் பணியாற்றுவோர் மது குடித்து விட்டு பொது இடங்களில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது அதிகமாக நடைபெறுகின்றன. போதையில் தொப்பியை விலை பேசிய ஏட்டு, போதையில் கட்டிப் புரண்ட ...
மீனம்பாக்கம்:சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தானியங்கி கண்ணாடி கதவு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரு.2015 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு ...
ராமேஸ்வரம்:கச்சத்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். ரோந்து கப்பலை மோத விட்டதில் மீனவர் ஒருவரின் படகு பலத்த சேதமடைந்தது. இதனால், ...
புதுடெல்லி:குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ...
தொண்டி:ராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் தோண்ட தோண்ட கல், வெண்கல, வெள்ளியிலான சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொண்டி நம்புதாளை கடற்கரை பகுதியில் ஏராளமான சிலைகள் ...