கலியுகத்தில் மனிதனுக்கு ஏற்படும் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோபதாபங்களால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் மனிதர்கள், தற்காலிக இன்பத்துக்காக போதையில் விழுகின்றனர். அல்லது ...
யாழ்ப்பாணம்:இலங்கையில் நடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் விக்னேஸ்வரனை முதல்வர் பதவிக்கு ஒருமனதாக உறுப்பினர்கள் ...
திருப்பதி:தெலங்கானா பிரிப்பதை கண்டித்து, சீமாந்திரா பகுதிகளில் இன்று 12 மணிநேரம் பந்த் நடைபெறுகிறது. இதனால், திருமலைக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பக்தர்கள் மலைபாதை வழியாக நடந்து ...
திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் நேற்று அறிவியல் விழப்புணர்வு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு சார்பில், ...
தாம்பரம்:சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. விலை இல்லா அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் ஏற்கனவே சரியாக கிடைக்கவில்லை. மாதத்தில் எப்போதாவது ...