சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: கவர்னர் ரோசய்யா: தீபதிருநாளில் தமிழர்களின் வாழ்வில் ...
வாஷிங்டன்: கலிபோர்னியாவில் குருத்வாராவை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில், 2 சீக்கியர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். பெப்பர் ஸ்பிரே அடித்ததில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் பெரும் ...
கொழும்பு: இலங்கை சிறையில் நடந்த கலவரத்தில் ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு கைதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ...
திருவனந்தபுரம்: மண்டலகால பூஜைக்காக வரும் 15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ், ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் ...
அகமதாபாத்: குஜராத்தை சேர்ந்த அனைத்து எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு தலைநகர் காந்தி நகரில் தலா 330 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிளாட்டுகளை சலுகை விலையில் விற்க குஜராத் அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து ...